ETV Bharat / bharat

ஹரித்துவார் நகரின் மரங்களில் குடி கொண்டுள்ள இந்து கடவுள்கள்!

author img

By

Published : Jun 20, 2019, 9:34 PM IST

உத்தரகாண்ட் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் நோக்கில் ஹரித்துவார் நகர் முழுவதிலும் உள்ள மரங்களில் இந்து கடவுள்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

haridwar

வடஇந்தியாவின் புனித தலங்களில் ஒன்றாக உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் இருந்துவருகிறது. கங்கை நதியின் கரையில் அமைந்துள்ள இந்த நகருக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வரும் 2021ஆம் ஆண்டு ஹரித்துவார் நகரில் கும்பமேள விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு 15 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மரங்களில் வரையப்பட்டுள்ள இந்து கடவுள்களின் ஓவியங்கள்

இந்நிலையில், ஹரித்துவார் - ரூர்க்கி முன்னேற்றம் அமைப்பு, ஹர் கி பவுரி நகரில் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தியுள்ளது. அதன்படி, அந்த நகரில் உள்ள மரங்களில் சிவன், கணேஷ் உள்ளிட்ட பல்வேறு இந்து கடவுள்களின் ஓவியத்தை வரைந்துள்ளனர். இதன் மூலம் ஹரித்துவார் மக்களுக்கு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் துணைத் தலைவர் அலோக் பாண்டே தெரிவித்தார்.

வடஇந்தியாவின் புனித தலங்களில் ஒன்றாக உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் இருந்துவருகிறது. கங்கை நதியின் கரையில் அமைந்துள்ள இந்த நகருக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வரும் 2021ஆம் ஆண்டு ஹரித்துவார் நகரில் கும்பமேள விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு 15 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மரங்களில் வரையப்பட்டுள்ள இந்து கடவுள்களின் ஓவியங்கள்

இந்நிலையில், ஹரித்துவார் - ரூர்க்கி முன்னேற்றம் அமைப்பு, ஹர் கி பவுரி நகரில் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தியுள்ளது. அதன்படி, அந்த நகரில் உள்ள மரங்களில் சிவன், கணேஷ் உள்ளிட்ட பல்வேறு இந்து கடவுள்களின் ஓவியத்தை வரைந்துள்ளனர். இதன் மூலம் ஹரித்துவார் மக்களுக்கு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் துணைத் தலைவர் அலோக் பாண்டே தெரிவித்தார்.

Intro: பீஹார் வாலிபர் தேனியில் மீட்பு. மனவளர்ச்சி குன்றிய நிலையில் முருகமலை வனப்பகுதிகளில் சுற்றி திரிந்த வரை உறவினர்களிடம் ஒப்படைத்த பெரியகுளம் காவல்துறையினர்.


Body: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் கடந்த சில தினங்காளாக சந்தேகப்படும்படியாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சுற்றி திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் முருகமலை வனப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு அந்த வாலிபரிடம் வடகரை காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் மனவளர்ச்சி குன்றியவர் என்பது தெரியவந்தது. பின்னர் ஆண்டிபட்டியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் காப்பகத்தில் அந்த இளைஞர் தங்க வைக்கப்பட்டார்.
இதனிடையே சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் என்று அவரது தாய் மற்றும் சகோதரர்கள் மூலம் தற்போது தெரிய வந்தது. இன்று காலை பெரியகுளம் காவல் காவல் நிலையத்திற்கு வந்த இளைஞரின் தாய் பரிமளா பஸ்வான் மற்றும் சகோதரர் மன்ட்டு பஸ்வான் ஆகியோர் இளைஞர் காணாமல் போனது சம்பந்தமாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு பல இடங்களில் தேடி வந்த நிலையில், தற்போது இங்கு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில் மற்றும் மனவளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படும் இவரை முருகமலை வனப்பகுதியில் இருந்து மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தோம். இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் தற்போது அவரது தாய் மற்றும் சகோதரர்கள் இவரை தேடி வந்துள்ளனர். அவர்கள் அளித்த விபரங்களின்படி காப்பகத்தில் இருப்பவர் இவர்களது உறவினர் தான் என தெரியவந்தது. இவர் பீகார் மாநிலம் கடிகர் மாவட்டத்தை சேர்ந்த மன்ச்சூர் பகுதியை சேர்ந்த டிங்கு குமார் பஸ்வான் (22) என
தெரிவித்தனர்.



Conclusion: அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டு இளைஞரை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க இருப்பதாகக் கூறினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.