ETV Bharat / bharat

இந்தியாவின் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள்!

author img

By

Published : Dec 12, 2019, 4:22 PM IST

தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மோசமான நிலையில் இருக்கும் மருத்துவ சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமானால், பொது மருத்துவ சேவை அனைவருக்கும் சென்றடையும்.

HealthCare
HealthCare

அரசின் மருத்துவ சேவைகள் பெருவாரியான மக்களுக்கு சென்றடையாத நிலைதான் தற்போதும் நிலவிவருகிறது. பொது மருத்துவ சேவை மோசமான நிலையில் இருப்பதாக நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமான மருத்துவ சேவைகள் அளிப்பதில் பல சவால்கள் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிமக்களின் மருத்துவத்திற்காக உலக நாடுகள் அதிகமாக செலவிட்டுவரும் நிலையில், இந்தியா சொற்ப தொகையை ஒதுக்கியுள்ளது. அரசின் மருத்துவத் திட்டங்கள் நிர்வாக நடைமுறைக்கு சாத்தியமற்ற முறையில் அமல்படுத்தப்பட்டுவருவதாக நிதி ஆயோக் அறிக்கை கூறுகிறது. பொது மருத்துவ சேவையின் மோசமான நிலை நிதி ஆயோக் மூலம் தெளிவாகிறது.

புதிய இந்தியாவை கட்டமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், பல துறைகளில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் சுகாதாரத்திற்காக மேற்கொள்ளப்படும் செலவுகளை ஒப்பிட்டு பார்த்தால், இந்தியாவைவிட இலங்கை, இந்தோனேசியா, எகிப்து, பிலிபைன்ஸ் போன்ற நாடுகள் அதிகம் செலவிடுவது தெரியவருகிறது.

இந்தியாவின் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள்
இந்தியாவின் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள்

சர்வதேச அளவில், சராசரியாக ஒருவர் தனது வருமானத்திலிருந்து 18 விழுக்காட்டை மருத்துவத்திற்காக செலவிடுகிறார். ஆனால், தேசிய அளவில் ஒருவர் 63 விழுக்காடு மருத்துவ செலவை சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மருத்துவத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே பயனடைந்த 5 விழுக்காட்டை தவிர்த்து பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டம் மூலம் மக்கள் தொகையில் 40 விழுக்காடு மக்கள் பயனடைகின்றனர். பெரும்பான்மையான மக்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் இல்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது. மருத்துவத்திற்கு செலவிடுவதால் ஆறு கோடி இந்தியர்கள் கடனாளியாகின்றனர் என தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் தகவல் வெளியிட்டுள்ளது. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் பெறப்படும் பலன்கள் பலருக்கு சென்றடைவதில்லை. சரியான நேரத்தில் மருத்துவ சேவைகள் கிடைக்காததால் 24 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவ சேவை
மருத்துவ சேவை

தென் கொரியா, சீனா, துருக்கி, பெரு, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகள் மருத்துவத் திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தி மனிதவள மேம்பாட்டிற்கு மருத்துவ சேவை முக்கியம் என்பதை நிரூபித்துள்ளது. கனடா, கத்தார், நார்வே, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் மருத்துவ சேவையில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் மருத்துவ சேவை மோசமடைந்ததற்குப் பல வளங்கள் இல்லாதது காரணம். இந்தியாவை விட 7 மடங்கு அதிகமாக சீனா மருத்துவத்திற்காக செலவிடுகிறது. கியூபா, ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க் போன்ற நாடுகள் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 7-8 விழுக்காடு வரை மருத்துவத்திற்காக செலவிடுகிறது. ஆனால், இந்தியா 1.1 விழுக்காடு மட்டுமே செலவிடுகிறது. அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவ சேவையை மேம்படுத்தும் நோக்கில் சுவிட்சர்லாந்து பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

பில் கேட்ஸ்
பில் கேட்ஸ்

இந்தியாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து பில் கேட்ஸ், "இந்தியாவில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது" என்றார். இந்த சொற்கள் உண்மையாக வேண்டுமானால், அரசு மருத்துவமனைகளின் நிலையை மேம்படுத்த வேண்டும், நிதி ஒதுக்குதல், காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும். தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை அரசு உறுதிப்படுத்தவேண்டும். மோசமான நிலையில் இருக்கும் மருத்துவ சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமானால், பொது மருத்துவ சேவை அனைவருக்கும் சென்றடையும்.

இதையும் படிங்க: ஜூலிமா - குழந்தை திருமணங்களுக்கு எதிராக ஒலிக்கும் பெயர்!

அரசின் மருத்துவ சேவைகள் பெருவாரியான மக்களுக்கு சென்றடையாத நிலைதான் தற்போதும் நிலவிவருகிறது. பொது மருத்துவ சேவை மோசமான நிலையில் இருப்பதாக நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமான மருத்துவ சேவைகள் அளிப்பதில் பல சவால்கள் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிமக்களின் மருத்துவத்திற்காக உலக நாடுகள் அதிகமாக செலவிட்டுவரும் நிலையில், இந்தியா சொற்ப தொகையை ஒதுக்கியுள்ளது. அரசின் மருத்துவத் திட்டங்கள் நிர்வாக நடைமுறைக்கு சாத்தியமற்ற முறையில் அமல்படுத்தப்பட்டுவருவதாக நிதி ஆயோக் அறிக்கை கூறுகிறது. பொது மருத்துவ சேவையின் மோசமான நிலை நிதி ஆயோக் மூலம் தெளிவாகிறது.

புதிய இந்தியாவை கட்டமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், பல துறைகளில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் சுகாதாரத்திற்காக மேற்கொள்ளப்படும் செலவுகளை ஒப்பிட்டு பார்த்தால், இந்தியாவைவிட இலங்கை, இந்தோனேசியா, எகிப்து, பிலிபைன்ஸ் போன்ற நாடுகள் அதிகம் செலவிடுவது தெரியவருகிறது.

இந்தியாவின் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள்
இந்தியாவின் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள்

சர்வதேச அளவில், சராசரியாக ஒருவர் தனது வருமானத்திலிருந்து 18 விழுக்காட்டை மருத்துவத்திற்காக செலவிடுகிறார். ஆனால், தேசிய அளவில் ஒருவர் 63 விழுக்காடு மருத்துவ செலவை சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மருத்துவத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே பயனடைந்த 5 விழுக்காட்டை தவிர்த்து பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டம் மூலம் மக்கள் தொகையில் 40 விழுக்காடு மக்கள் பயனடைகின்றனர். பெரும்பான்மையான மக்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் இல்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது. மருத்துவத்திற்கு செலவிடுவதால் ஆறு கோடி இந்தியர்கள் கடனாளியாகின்றனர் என தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் தகவல் வெளியிட்டுள்ளது. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் பெறப்படும் பலன்கள் பலருக்கு சென்றடைவதில்லை. சரியான நேரத்தில் மருத்துவ சேவைகள் கிடைக்காததால் 24 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவ சேவை
மருத்துவ சேவை

தென் கொரியா, சீனா, துருக்கி, பெரு, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகள் மருத்துவத் திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தி மனிதவள மேம்பாட்டிற்கு மருத்துவ சேவை முக்கியம் என்பதை நிரூபித்துள்ளது. கனடா, கத்தார், நார்வே, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் மருத்துவ சேவையில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் மருத்துவ சேவை மோசமடைந்ததற்குப் பல வளங்கள் இல்லாதது காரணம். இந்தியாவை விட 7 மடங்கு அதிகமாக சீனா மருத்துவத்திற்காக செலவிடுகிறது. கியூபா, ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க் போன்ற நாடுகள் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 7-8 விழுக்காடு வரை மருத்துவத்திற்காக செலவிடுகிறது. ஆனால், இந்தியா 1.1 விழுக்காடு மட்டுமே செலவிடுகிறது. அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவ சேவையை மேம்படுத்தும் நோக்கில் சுவிட்சர்லாந்து பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

பில் கேட்ஸ்
பில் கேட்ஸ்

இந்தியாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து பில் கேட்ஸ், "இந்தியாவில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது" என்றார். இந்த சொற்கள் உண்மையாக வேண்டுமானால், அரசு மருத்துவமனைகளின் நிலையை மேம்படுத்த வேண்டும், நிதி ஒதுக்குதல், காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும். தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை அரசு உறுதிப்படுத்தவேண்டும். மோசமான நிலையில் இருக்கும் மருத்துவ சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமானால், பொது மருத்துவ சேவை அனைவருக்கும் சென்றடையும்.

இதையும் படிங்க: ஜூலிமா - குழந்தை திருமணங்களுக்கு எதிராக ஒலிக்கும் பெயர்!

Intro:Body:প্ৰতিবাদমুখৰ শিৱসাগৰ:হেজাৰ হেজাৰ জনতাৰ নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কৰ বিৰোধিতা:নজিৰ বিহীন জন সমাগম:cab নেমানো ধ্বন্নিৰে আকাশ বতাহ কঁপিল শিৱসাগৰৰ

Story-CAB PROTEST
Ananta Smith
Sivasagar
11th December


নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কৰ বিৰোধিতা কৰি আজি
শিৱসাগৰৰ সহস্ৰাধিক জনতাই ৰাজপথত প্ৰতিবাদ সাব্যস্ত কৰে।

স্বত:স্ফূৰ্ট ভাবে গাঁও - ভূঁইৰ পৰা অহা হাজাৰ হাজাৰ জনতাই নগৰৰ ষ্টেচন চাৰিআলিৰ পৰা প্ৰতিবাদী মিছিল উলিয়াই সমগ্ৰ শিৱসাগৰ নগৰ পৰিভ্ৰমণ কৰে।
প্ৰতিবাদৰ সময়ছোৱাত নগৰৰ সকলো দোকান- পোহাৰ বন্ধ আছিল।

ধৰ্ম-বৰ্ণ, পুৰুষ- মহিলা নিৰ্বিশেষে জনতাৰ অংশগ্ৰহনেৰে অনুষ্ঠিত এই প্ৰতিবাদ যাত্ৰাত অংশ গ্ৰহণ কৰা ৰাইজে cab গ্ৰহণ নকৰাৰ সংকল্প গ্ৰহণ কৰে।

শিৱসাগৰীয়া কথাশিল্পী ইমৰাণ শ্বাহৰ কেব বিৰোধী সংগ্ৰামত অংশ গ্ৰহণ কৰে আৰু
কেবৰ বিৰোধিতা কৰে। ৰাইজৰ প্ৰতিবাদৰ পাছতো কেব গৃহীত হলেও ৰাইজে ধাৰাবাহিক প্ৰতিবাদ অব্যাহত ৰাখিব লাগে অসমীয়াই— ক'লে সাহিত্যিক ইমৰান শ্বাহে

প্ৰতিবাদী সমদলক নেতৃত্ব পৰোদান কৰা অখিল গগৈয়ে নাগৰিকত্ব আইন ১৯৫৫ ৰ ৬ (ক) অনুসৰি বাংলাদেশ,
আফগানিস্তান আৰু পাকিস্তানৰ বিদেশীক কোনো নথি নোহোৱাকৈ নাগৰিকত্ব দিব বিচাৰিছে বুলি প্ৰকাশ কৰি এই কলা আইনৰ জড়িয়তে ১ কোটি ৯০ লাখ বিদেশী ৰ বোজা অসমৰ ওপৰত দিয়াৰ ষড়যন্ত্ৰ কৰা হৈছে বুলি কয়।
বি জে পি ,আৰ এছ এছ আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাক সমালোচনা কৰি গগৈয়ে এজনো হিন্দু বা মুছলমান বিদেশীৰ বোজা অসমে নলয় বুলি স্পষ্ট কৰি দিয়ে।


লগতে গগৈয়ে বিধেয়কখন গৃহীত হলে অসম আচল কৰি দিয়া হব হুংকাৰ দিয়ে।

আনহাতে প্ৰতিবাদী অসমীয়া ছাত্ৰ ছাত্ৰী আৰু ৰাইজৰ উপৰত নিৰ্যাতন চলালে পৰিণাম বিষম হব বুলি গগৈয়ে অসম চৰকাৰক সকীয়নী দিয়ে। প্ৰতিবাদী ৰাইজৰ মিছিলে জিলা উপায়ুক্ত কাৰ্যালয়ৰ সমুখত অৱস্থান গ্ৰহণ কৰি কাৰ্যালয়ৰ মূল প্ৰৱেশ দুৱাৰত তলা লগোৱাৰ দাবী উত্থাপন কৰে।প্ৰশাসনে এই দাবী মানি লোৱাত ৰাইজে শান্তিপূৰ্ণ ভাবে প্ৰতিবাদী কাৰ্যসূচীৰ সামৰণি মাৰে।

ইফালে আজি এই প্ৰতিবাদৰ সমান্তৰাল ভাৱে ৰাজ্য সভাত CAB উত্থাপন কৰাৰ সময়ত শিৱসাগৰ নগৰৰ বিভিন্ন ঠাইত স্বতঃস্ফূৰ্ত ভাৱে ৰাইজৰ উত্তাল প্ৰতিবাদ কৰে আৰু ঠায়ে ঠায়ে ৰাজপথত টায়াৰ জ্বলোৱা দেখা যায়।

Bite:অখিল গগৈConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.