ETV Bharat / bharat

புதுச்சேரியில் ‘பழிவாங்கும்’ வெறிச் செயல் - சாலையில் மீனவர் வெட்டிக்கொலை!

author img

By

Published : Dec 8, 2019, 12:57 PM IST

புதுச்சேரி: கடற்கரை அருகே அடையாளம் தெரியாத கும்பல் மீனவரை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

fisherman dead
புதுச்சேரி

புதுச்சேரி குருசு குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை சவேரியார் பேராலயத்திற்கு எதிரே வழிமறித்து, அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் லோகநாதனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

மீனவர் சாலையில் வெட்டிப்படுகொலை

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு கதிர்காமம் அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆம்பூர் சாலையில் கொல்லப்பட்ட மீனவர் பாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக நடைபெற்று உள்ளது எனத் தெரியவந்தது. மேலும், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது தவறல்ல’ - உயர் நீதிமன்றம்!

புதுச்சேரி குருசு குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை சவேரியார் பேராலயத்திற்கு எதிரே வழிமறித்து, அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் லோகநாதனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

மீனவர் சாலையில் வெட்டிப்படுகொலை

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு கதிர்காமம் அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆம்பூர் சாலையில் கொல்லப்பட்ட மீனவர் பாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக நடைபெற்று உள்ளது எனத் தெரியவந்தது. மேலும், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது தவறல்ல’ - உயர் நீதிமன்றம்!

Intro:புதுச்சேரி 08-12-19
புதுச்சேரி குருசுகுப்பம் பகுதியில் மீனவர் மர்ம கும்பலால் வெட்டிபடுகொலை... பழிக்குப்பழி நடைபெற்ற இந்த கொலை செய்தவர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை ... Body:புதுச்சேரி 08-12-19
புதுச்சேரி குருசுகுப்பம் பகுதியில் மீனவர் மர்ம கும்பலால் வெட்டிபடுகொலை... பழிக்குப்பழி நடைபெற்ற இந்த கொலை செய்தவர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை ...

புதுச்சேரி கடற்கரை அருகே உள்ளது குருசு குப்பம் மீனவ கிராமம். இந்த மீனவ கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் இன்று காலை மார்க்கெட் வீதியில் தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது குருசுகுப்பம் பகுதியில் உள்ள சவேரியார் பேராலயத்தில் எதிரே அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

தலை பகுதியில் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே லோகநாதன் உயிரிழந்தார். தகவல் அறிந்தவுடன் காவல் கண்காணிப்பாளர் மாறன் தலைமையில் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஆம்பூர் சாலையில் கொல்லப்பட்ட மீனவர் பாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக நடைபெற்று உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்ற்னர்.Conclusion:புதுச்சேரி 08-12-19
புதுச்சேரி குருசுகுப்பம் பகுதியில் மீனவர் மர்ம கும்பலால் வெட்டிபடுகொலை... பழிக்குப்பழி நடைபெற்ற இந்த கொலை செய்தவர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை ...
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.