ETV Bharat / bharat

'ஒளி ஏற்றி இருளை விலக்குவோம்'- வெங்கையா நாயுடு! - 'ஒளி ஏற்றி இருளை விலக்குவோம்'- வெங்கையா நாயுடு!

டெல்லி: அனைவரும் ஒன்றிணைந்து ஒளியேற்றி கோவிட்-19 இருளை அகற்றுவோம் என குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

COVID-19  lighting lamps  M. Venkaiah Naidu  PM Modi  9pm9min  light candle  'ஒளி ஏற்றி இருளை விலக்குவோம்'- வெங்கையா நாயுடு!  அகல் விளக்கு, மெழுகு வர்த்தி, ஏப்ரல் 5ஆம் தேதி
COVID-19 lighting lamps M. Venkaiah Naidu PM Modi 9pm9min light candle 'ஒளி ஏற்றி இருளை விலக்குவோம்'- வெங்கையா நாயுடு! அகல் விளக்கு, மெழுகு வர்த்தி, ஏப்ரல் 5ஆம் தேதி
author img

By

Published : Apr 5, 2020, 8:01 PM IST

குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தனது தொடர்ச்சியான ட்வீட்களில், “நாட்டு மக்கள் அனைவரும் ஒளியேற்றி இருள் அகற்றுவோம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அன்புள்ள சக குடிமக்களே.. நாம் கோவிட்-19 ஐை ஒன்றாக எதிர்த்துப் போராடுகிறோம்.

இந்தச் சவாலின் தீவிரத் தன்மையைக் கண்டு நாம் கவலைப்படக்கூடாது. நம்பிக்கையின் வெளிச்சத்தையும், அறிவின் வெளிச்சத்தையும், பிரகாசத்தையும் பரப்புவதன் மூலம் இருள் மற்றும் சந்தேகங்களை நீக்குவோம்.

வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில், ஒற்றுமையை வெளிப்படுத்துவோம். கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட இருளை அகற்றுவதில் இந்தியாவின் 130 கோடி மக்கள் ஒன்றிணைந்துள்ளனர் என்பதைக் காட்டுவோம். கோவிட்-19 தொற்று நோயிலிருந்து அனைவரின் நல்ல ஆரோக்கியத்துக்காகவும், செழிப்புக்காகவும் ஜெபிப்போம்” என கூறியுள்ளார்.

  • Welcome the central government's decision to provide free #Coronavirus testing and treatment under #AyushmanBharat Scheme.

    This will help more than 50 crore Ayushman beneficiaries to avail free #COVID19 testing and treatment in designated private hospitals across India.

    — Vice President of India (@VPSecretariat) April 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். அனைவரும் சமூக விலகல், தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் கோவிட்-19 பரவுவதைத் தடுக்க அலுவலர்கள், சுகாதார வல்லுநர்கள் அளித்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 5ஆம் தேதி (அதாவது இன்று) பிரதமர் நரேந்திர மோடி இரவு 9 மணியளவில் 9 நிமிடங்கள் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்ற கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தனது தொடர்ச்சியான ட்வீட்களில், “நாட்டு மக்கள் அனைவரும் ஒளியேற்றி இருள் அகற்றுவோம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அன்புள்ள சக குடிமக்களே.. நாம் கோவிட்-19 ஐை ஒன்றாக எதிர்த்துப் போராடுகிறோம்.

இந்தச் சவாலின் தீவிரத் தன்மையைக் கண்டு நாம் கவலைப்படக்கூடாது. நம்பிக்கையின் வெளிச்சத்தையும், அறிவின் வெளிச்சத்தையும், பிரகாசத்தையும் பரப்புவதன் மூலம் இருள் மற்றும் சந்தேகங்களை நீக்குவோம்.

வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில், ஒற்றுமையை வெளிப்படுத்துவோம். கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட இருளை அகற்றுவதில் இந்தியாவின் 130 கோடி மக்கள் ஒன்றிணைந்துள்ளனர் என்பதைக் காட்டுவோம். கோவிட்-19 தொற்று நோயிலிருந்து அனைவரின் நல்ல ஆரோக்கியத்துக்காகவும், செழிப்புக்காகவும் ஜெபிப்போம்” என கூறியுள்ளார்.

  • Welcome the central government's decision to provide free #Coronavirus testing and treatment under #AyushmanBharat Scheme.

    This will help more than 50 crore Ayushman beneficiaries to avail free #COVID19 testing and treatment in designated private hospitals across India.

    — Vice President of India (@VPSecretariat) April 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். அனைவரும் சமூக விலகல், தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் கோவிட்-19 பரவுவதைத் தடுக்க அலுவலர்கள், சுகாதார வல்லுநர்கள் அளித்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 5ஆம் தேதி (அதாவது இன்று) பிரதமர் நரேந்திர மோடி இரவு 9 மணியளவில் 9 நிமிடங்கள் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்ற கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.