ETV Bharat / bharat

டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதி!

author img

By

Published : Jun 16, 2020, 10:26 AM IST

Updated : Jun 16, 2020, 10:35 AM IST

டெல்லி : டெல்லியில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில், அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Delhi Health Minister Satyendra Jain
Delhi Health Minister Satyendra Jain

உலகையே மிரட்டிவரும் கரோனா தற்போது இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நோய் கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது.

இந்த நிலையில், டெல்லி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கரோனா அறிகுறிகளுடன் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு அவருக்கு காய்ச்சல், மூச்சுக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  • Due to high grade fever and a sudden drop of my oxygen levels last night I have been admitted to RGSSH. Will keep everyone updated

    — Satyendar Jain (@SatyendarJain) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="

Due to high grade fever and a sudden drop of my oxygen levels last night I have been admitted to RGSSH. Will keep everyone updated

— Satyendar Jain (@SatyendarJain) June 16, 2020 ">

டெல்லியில் 42.8 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதைுயும் படிங்க : மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

உலகையே மிரட்டிவரும் கரோனா தற்போது இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நோய் கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது.

இந்த நிலையில், டெல்லி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கரோனா அறிகுறிகளுடன் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு அவருக்கு காய்ச்சல், மூச்சுக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  • Due to high grade fever and a sudden drop of my oxygen levels last night I have been admitted to RGSSH. Will keep everyone updated

    — Satyendar Jain (@SatyendarJain) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

டெல்லியில் 42.8 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதைுயும் படிங்க : மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

Last Updated : Jun 16, 2020, 10:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.