ETV Bharat / bharat

பிகார் முதலமைச்சர் - தலாய்லாமா சந்திப்பின் பின்னணி

author img

By

Published : Jan 17, 2020, 9:03 PM IST

மக்களிடையே அமைதியும் நல்வாழ்வும் நிறைந்திட பிகார் முதலமைச்சர் வீட்டில் தலாய்லாமா பிரார்த்தனை நடத்தினார்.

Dalai Lama meets Nitish Kumar
Dalai Lama meets Nitish Kumar

ஆண்டுதோறும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் தலாய்லாமா பிகார் மாநிலத்துக்கு வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும்போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புத்தர் ஞானமடைந்த புத் கயாவில் சொற்பொழிவுகளை ஆற்றுவார்.

இந்நிலையில், இன்று தலாய்லாமா பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் வீட்டில், மக்களிடையே அமைதியும் நல்வாழ்வும் நிறைந்திட பிரார்த்தனை நடத்தினார்.

தலாய்லாமாவுக்கு பிகார் முதலமைச்சர் வீட்டில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து முதலமைசசர் வீட்டிலுள்ள போதி மரத்தின் அருகே தலாய்லாமா பிரார்த்தனையை நடத்தினார்.

Dalai Lama meets Nitish Kumar
பிகார் முதலமைச்சர் வீட்டில் தலாய்லாமா

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி, சட்டப்பேரவை சபாநாயகர் விஜய் குமார் சௌத்ரி, அமைச்சர் அசோக் சௌத்ரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரார்த்தனை முடிந்த பின், முதலமைச்சர் நிதீஷ்குமார் தலாய்லாமாவுக்கு புத்தர் சிலை ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்.

இதையும் படிங்க: 'ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவில் படுகொலை நிகழ்த்துகின்றனர்' - பிரக்யா தாக்கூர்

ஆண்டுதோறும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் தலாய்லாமா பிகார் மாநிலத்துக்கு வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும்போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புத்தர் ஞானமடைந்த புத் கயாவில் சொற்பொழிவுகளை ஆற்றுவார்.

இந்நிலையில், இன்று தலாய்லாமா பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் வீட்டில், மக்களிடையே அமைதியும் நல்வாழ்வும் நிறைந்திட பிரார்த்தனை நடத்தினார்.

தலாய்லாமாவுக்கு பிகார் முதலமைச்சர் வீட்டில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து முதலமைசசர் வீட்டிலுள்ள போதி மரத்தின் அருகே தலாய்லாமா பிரார்த்தனையை நடத்தினார்.

Dalai Lama meets Nitish Kumar
பிகார் முதலமைச்சர் வீட்டில் தலாய்லாமா

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி, சட்டப்பேரவை சபாநாயகர் விஜய் குமார் சௌத்ரி, அமைச்சர் அசோக் சௌத்ரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரார்த்தனை முடிந்த பின், முதலமைச்சர் நிதீஷ்குமார் தலாய்லாமாவுக்கு புத்தர் சிலை ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்.

இதையும் படிங்க: 'ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவில் படுகொலை நிகழ்த்துகின்றனர்' - பிரக்யா தாக்கூர்

Intro:पटना--बौद्ध धर्म गुरु दलाई लामा ने आज एक अन्ने मार्ग स्थित मुख्यमंत्री आवास में बोधि वृक्ष की परंपरागत तरीके से पूजा अर्चना की। इस मौके पर मुख्यमंत्री भी मौजूद थे।Body:बौद्ध धर्म गुरु दलाई लामा मुख्यमंत्री आवास में बोधि वृक्ष लगाया था । आज एक बार फिर से उसकी पूजा-अर्चना की। दलाई लामा के साथ बुद्ध स्मृति पार्क के पुजारी रेवता भिखू भंते और अन्य बौद्ध भिक्षुओं ने भी विश्व शांति राष्ट्र एवं राज्य में शांति समृद्धि एवं खुशहाली के लिए प्रार्थना किया। प्रार्थना में मुख्यमंत्री नीतीश कुमार, विधानसभा के अध्यक्ष विजय चौधरी , विधान परिषद के कार्यकारी सभापति हारून रशीद , उपमुख्यमंत्री सुशील कुमार मोदी , भवन निर्माण मंत्री अशोक चौधरी, मुख्य सचिव दीपक कुमार और डीजीपी गुप्तेश्वर पांडे भी मौजूद थेConclusion:प्रार्थना के बाद मुख्यमंत्री ने दलाई लामा को भगवान बुद्ध की प्रतिमा प्रतीक चिन्ह के रूप में भेंट किया दलाई लामा ने मुख्यमंत्री को खादा भेंट कर अपना आशीर्वाद दिया।
अविनाश, पटना।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.