ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டுத் தாக்குதல் - 5 பேர் காயம்

author img

By

Published : Feb 2, 2020, 4:48 PM IST

Updated : Feb 2, 2020, 5:04 PM IST

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர் பகுதியில் கையால் எறியப்படும் வெடிகுண்டு மூலம் ஏற்பட்ட தாக்குதலில் மத்திய ஆயுத காவல் படை வீரரும், நான்கு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் நடந்த இடம்
தாக்குதல் நடந்த இடம்

ஸ்ரீநகரின் லால் ச்சோக் பகுதியில் தீவிரவாதிகள் கையால் எறியப்படும் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ' ஸ்ரீநகரில் பரபரப்பான லால் ச்சோக் பகுதியில் உள்ள பிரதாப் பூங்கா அருகே பணியில் அமர்த்தப்பட்ட மத்திய ஆயுத காவல் படை வீரர் மீது தீவிரவாதிகள், கையால் எறியப்படும் வெடிகுண்டை வீசியுள்ளனர்.

இதில் மத்திய ஆயுத காவல் படை வீரர் மற்றும் வெடிப்பில் காயமடைந்த நான்கு பொதுமக்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பலத்த சத்தத்துடன் ஏற்பட்ட வெடிப்பு மக்கள் மத்தியில், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு வந்தவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. தற்போது பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுள்ளனர்' என்று கூறினார்.

தாக்குதல் நடந்த இடம்

இதையும் படிங்க: ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட 15 வயது சிறுவன்

ஸ்ரீநகரின் லால் ச்சோக் பகுதியில் தீவிரவாதிகள் கையால் எறியப்படும் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ' ஸ்ரீநகரில் பரபரப்பான லால் ச்சோக் பகுதியில் உள்ள பிரதாப் பூங்கா அருகே பணியில் அமர்த்தப்பட்ட மத்திய ஆயுத காவல் படை வீரர் மீது தீவிரவாதிகள், கையால் எறியப்படும் வெடிகுண்டை வீசியுள்ளனர்.

இதில் மத்திய ஆயுத காவல் படை வீரர் மற்றும் வெடிப்பில் காயமடைந்த நான்கு பொதுமக்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பலத்த சத்தத்துடன் ஏற்பட்ட வெடிப்பு மக்கள் மத்தியில், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு வந்தவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. தற்போது பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுள்ளனர்' என்று கூறினார்.

தாக்குதல் நடந்த இடம்

இதையும் படிங்க: ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட 15 வயது சிறுவன்

ZCZC
PRI GEN NAT
.SRINAGAR DEL13
JK-GRENADE-ATTACK
CRPF jawan, 4 civilians injured in grenade attack in Kashmir
         Srinagar, Feb 2 (PTI) A security force jawan and four civilians were injured in a grenade attack by militants on CRPF personnel in Lal Chowk area of the city on Sunday, police said.
          Militants hurled a grenade on the CRPF personnel posted on duty near Pratap Park in busy Lal Chowk area of the city, a police official said.
          The CRPF jawan and the four civilians injured in the explosion were shifted to a hospital, he said.
          The loud explosion caused panic among the people, especially those who had come to the weekly flea market, also known as Sunday market, the official said.          Security forces have cordoned off the area, he added. PTI MIJ
SNE
SNE
02021328
NNNN
Last Updated : Feb 2, 2020, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.