ETV Bharat / bharat

பச்சை தீவனத்தால் உயிரிழந்த 22 மாடுகள்! - பச்சை தீவனம்

லக்னோ: 22 மாடுகள் பச்சை தீவனத்தை உட்கொண்டதால் தான் உயிரிழந்துள்ளதாக கால்நடை மருத்துவர் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

22 cow dead
author img

By

Published : Oct 7, 2019, 10:10 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் படாவ்ன் பகுதியில் 22 மாடுகள் திடீரென்று மயங்கி விழுந்துள்ளன. இதுகுறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள், மாடுகளை பரிசோதித்து பார்க்கையில், அதிக நைட்ரஜன் நிறைந்த பச்சை தீவனத்தை உட்கொண்டதால் மாடுகள் உயிரிழந்துள்ளன என்று தெரிவித்திருக்கிறார்கள்.

பச்சை தீவனத்தால் உயிரிழந்த 22 மாடுகள்!

இதையடுத்து மாட்டின் உரிமையாளர் அருகிலிருக்கும் கஷ்கஞ்ச் மாவட்டத்தில்தான் தீவனம் வாங்கியதாக கூறியுள்ளார். பின்னர், தலைமை கால்நடை அலுவலர் டாக்டர். ஏ.கே. ஜடாவுன், கஞ்சலா, உஜ்ஹானி மற்றும் படாவ்ன் பகுதியில் இருக்கும் கால்நடை மருத்துவர்கள் குழு உயிரிழந்த மாடுகளை மறுபரிசோதனை செய்ய வந்தனர். உயிரிழந்த மாடுகளை சோதித்ததில், அதிக நைட்ரஜன் நிறைந்த பச்சை தீவனத்தை உட்கொண்டதால்தான் மாடுகள் உயிரிழந்துள்ளன என்று மருத்துவர்கள் குழு கூறியது மாட்டின் உரிமையாளரை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: 'தொழிற்சங்கம் சாராத புதியவர்களுக்கு வாய்ப்பு' - தெலங்கானா முதலமைச்சர் அதிரடி

உத்தரப் பிரதேச மாநிலம் படாவ்ன் பகுதியில் 22 மாடுகள் திடீரென்று மயங்கி விழுந்துள்ளன. இதுகுறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள், மாடுகளை பரிசோதித்து பார்க்கையில், அதிக நைட்ரஜன் நிறைந்த பச்சை தீவனத்தை உட்கொண்டதால் மாடுகள் உயிரிழந்துள்ளன என்று தெரிவித்திருக்கிறார்கள்.

பச்சை தீவனத்தால் உயிரிழந்த 22 மாடுகள்!

இதையடுத்து மாட்டின் உரிமையாளர் அருகிலிருக்கும் கஷ்கஞ்ச் மாவட்டத்தில்தான் தீவனம் வாங்கியதாக கூறியுள்ளார். பின்னர், தலைமை கால்நடை அலுவலர் டாக்டர். ஏ.கே. ஜடாவுன், கஞ்சலா, உஜ்ஹானி மற்றும் படாவ்ன் பகுதியில் இருக்கும் கால்நடை மருத்துவர்கள் குழு உயிரிழந்த மாடுகளை மறுபரிசோதனை செய்ய வந்தனர். உயிரிழந்த மாடுகளை சோதித்ததில், அதிக நைட்ரஜன் நிறைந்த பச்சை தீவனத்தை உட்கொண்டதால்தான் மாடுகள் உயிரிழந்துள்ளன என்று மருத்துவர்கள் குழு கூறியது மாட்டின் உரிமையாளரை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: 'தொழிற்சங்கம் சாராத புதியவர்களுக்கு வாய்ப்பு' - தெலங்கானா முதலமைச்சர் அதிரடி

Intro:बदायूँ ब्रेकिंग अपडेट

कोतवाली उझानी क्षेत्र के कछला कस्बे में बनी सरकारी गौशाला में 20 से अधिक गायों की मौत।

Dm, ssp समेत तमाम आला अधिकारी मौके पर पहुँचे।

डॉक्टरों की टीम मौके पर पहुंची, गायों के इलाज में जुटी।

गायो के चारे में ज़हरीला पदार्थ मिलाने की आशंका।

जांच में जुटे अधिकारी,पशु चिकित्सक कर रहे है मौके पर गायों का इलाज।

समीर सक्सेना
बदायूँ
8630132286Body:2Conclusion:3
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.