ETV Bharat / bharat

அட்லஸ் சைக்கிள் நிறுவன உரிமையாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை! - Natasha Kapur found dead

புதுடெல்லி: அட்லஸ் சைக்கிள் நிறுவன உரிமையாளர் சஞ்சய் கபூரின் மனைவி நடாஷா கபூர் தனது இல்லத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Natasha Kapur
Natasha Kapur
author img

By

Published : Jan 23, 2020, 2:26 PM IST

அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சய் கபூரின் மனைவி நடாஷா கபூர் (57). நேற்று (ஜன.22) டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் உயிரிழந்த இடத்தில் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நடாஷாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று இன்னமும் தெளிவாகக் கண்டறியப்படவில்லை.

நடாஷாவின் மகன் செல்போனில் நடாஷாவை தொடர்பு கொண்டுள்ளார். இதற்கு அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக வீட்டிற்குச் சென்று பார்க்கும்போது, நடாஷா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

உடனடியாக அவரை மீட்ட அவரது உறவினர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: யுபிஎஸ்சியில் தோல்வி - மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சய் கபூரின் மனைவி நடாஷா கபூர் (57). நேற்று (ஜன.22) டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் உயிரிழந்த இடத்தில் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நடாஷாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று இன்னமும் தெளிவாகக் கண்டறியப்படவில்லை.

நடாஷாவின் மகன் செல்போனில் நடாஷாவை தொடர்பு கொண்டுள்ளார். இதற்கு அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக வீட்டிற்குச் சென்று பார்க்கும்போது, நடாஷா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

உடனடியாக அவரை மீட்ட அவரது உறவினர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: யுபிஎஸ்சியில் தோல்வி - மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

Intro:नई दिल्ली
तुगलक रोड थाना क्षेत्र में रहने वाली साईकल कंपनी एटलस की एक मालकिन की संदिग्ध परिस्थितियों में मौत हो गई. उनका शव घर में फांसी के फंदे से लटका हुआ मिला है. मृतका की पहचान 57 वर्षीय नताशा कपूर के रूप में की गई है. पुलिस को मौके से एक पत्र मिला है जिसमें लिखा है कि वह अपनी जिंदगी से खुश नहीं थी. पुलिस इसे खुदकुशी मानकर जांच कर रही है. पुलिस का कहना है कि पोस्टमार्टम रिपोर्ट आने के बाद मौत के स्पष्ट कारणों का पता चल पाएगा.


Body:जानकारी के अनुसार साईकल कंपनी एटलस के मालिक संजय कपूर परिवार सहित औरंगजेब लेन में रहते हैं. उनकी पत्नी नताशा दोपहर के समय लंच ले लिए नहीं आई तो परिवार के सदस्यों ने उन्हें ढूंढना शुरु किया. बेटे ने उनके मोबाइल पर कॉल की लेकिन उन्होंने फोन नहीं उठाया. परिवार के सदस्यों ने जब कमरे में जाकर देखा तो वह फांसी के फंदे से लटकी हुई थी. इसके बाद तुरंत इस घटना की जानकारी तुगलक रोड पुलिस को दी गई.





Conclusion:पुलिस ने जताई खुदकुशी की आशंका
मौके पर पहुंची पुलिस को पता चला कि नताशा का कमरा खुला हुआ था. परिवार के सदस्यों ने फांसी के फंदे को काटकर उन्हें नीचे उतार लिया था. डॉक्टर ने जाँच के बाद उन्हें मृत घोषित कर दिया. कमरे की जांच में पुलिस को एक पत्र मिला जिसमें लिखा था कि वह अपनी जिंदगी से खुश नहीं हैं. इसे ध्यान में रखते हुए पुलिस इसे खुदकुशी मानकर जांच कर रही है. हालांकि कमरा खुला होने के चलते अन्य कोणों को ध्यान में रखते हुए भी जांच की जा रही है.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.