ETV Bharat / bharat

13 பேருடன் இந்திய விமானப் படை விமானம் மாயம்!

author img

By

Published : Jun 3, 2019, 3:44 PM IST

Updated : Jun 3, 2019, 6:58 PM IST

plane

2019-06-03 15:39:01

டெல்லி: 13 பேருடன் ஜோர்ஹாட் விமான தளத்திலிருந்து, புறப்பட்ட இந்திய விமானப் படையை சேர்ந்த AN-32 என்ற விமானம் மாயமாகியுள்ளது.

அசாம் மாநிலம், ஜோர்ஹாட் விமானத் தளத்தில் இருந்து இந்திய விமானப் படையை சேர்ந்த AN-32 என்ற விமானம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மென்சுக்கா விமான தளம் நோக்கி, இன்று மதியம் சரியாக 12: 25 மணிக்கு புறப்பட்டது.

இந்நிலையில், மதியம் ஒரு மணியளவில் அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டு விமானக் குழுவினர், 5 பயணிகள் என 13 பேருடன் மாயமான அந்த விமானத்தை, சுக்கோய்-30, C-130 ஸ்பெஷல் அப்ஸ் ரக விமானங்களின் உதவியுடன் இந்திய விமானப் படையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
 
இது பாதுகாப்புத் துறை, உள்துறை அமைச்சக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019-06-03 15:39:01

டெல்லி: 13 பேருடன் ஜோர்ஹாட் விமான தளத்திலிருந்து, புறப்பட்ட இந்திய விமானப் படையை சேர்ந்த AN-32 என்ற விமானம் மாயமாகியுள்ளது.

அசாம் மாநிலம், ஜோர்ஹாட் விமானத் தளத்தில் இருந்து இந்திய விமானப் படையை சேர்ந்த AN-32 என்ற விமானம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மென்சுக்கா விமான தளம் நோக்கி, இன்று மதியம் சரியாக 12: 25 மணிக்கு புறப்பட்டது.

இந்நிலையில், மதியம் ஒரு மணியளவில் அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டு விமானக் குழுவினர், 5 பயணிகள் என 13 பேருடன் மாயமான அந்த விமானத்தை, சுக்கோய்-30, C-130 ஸ்பெஷல் அப்ஸ் ரக விமானங்களின் உதவியுடன் இந்திய விமானப் படையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
 
இது பாதுகாப்புத் துறை, உள்துறை அமைச்சக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

Breaking


Conclusion:
Last Updated : Jun 3, 2019, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.