ETV Bharat / bharat

அம்பேத்கர் சிலையில் உள்ள தலை துண்டிப்பு! - cut off

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ள மூன்று அம்பேத்கர் சிலைகளின் தலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ambedkar
author img

By

Published : Aug 21, 2019, 7:00 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அசம்காரில் டாக்டர் அம்பேத்கர் சிலையின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. அசம்கார் மாவட்டத்தில் மிர்சா அடம்புர், சிர்காந்த்புர், பர்மன்புர் ஆகிய கிராமங்களில் உள்ள அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்பட்டு தலை பாகம் மட்டும் கீழே விழுந்திருந்ததை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக கிராமப் பகுதியில் சந்தேகிக்கும்படி எவரேனும் வந்தார்களா என்று விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும், 20 வருடங்களுக்கு முன் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலைகள் தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது, குற்றவாளி யார் என்பதை காவல் துறை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அசம்காரில் டாக்டர் அம்பேத்கர் சிலையின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. அசம்கார் மாவட்டத்தில் மிர்சா அடம்புர், சிர்காந்த்புர், பர்மன்புர் ஆகிய கிராமங்களில் உள்ள அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்பட்டு தலை பாகம் மட்டும் கீழே விழுந்திருந்ததை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக கிராமப் பகுதியில் சந்தேகிக்கும்படி எவரேனும் வந்தார்களா என்று விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும், 20 வருடங்களுக்கு முன் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலைகள் தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது, குற்றவாளி யார் என்பதை காவல் துறை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Intro:வாணியம்பாடியில் சுடுகாடு செல்லும் வழி ஆக்கிரமிப்பு பாலத்திலிருந்து கயிறு கட்டி சடலத்தை இறக்கி தகனம் செய்யும் அவலம்Body:வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் வசிக்கும் காலனி உள்ளது இதற்காக அங்கு இவர்களுக்கு தனியாக ஒரு சுடுகாடும் உள்ளது ஆனால் அந்த சுடுகாடு இடம் போதுமான வசதி இல்லாததாலும் ஊருக்கு நுழைவாயில் உள்ளதாலும் அகால மரணம் அடைந்தவர்களை அங்கு எரிக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் பக்கத்தில் உள்ள பாலாற்றங்கரையில் எரியூட்டுவது வழக்கம். இந்த சூழலில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு ஆற்றைக் கடக்க பாலம் கட்டப்பட்டது இதன்பின் பாலாற்றின் இருபக்கமும் உள்ள விவசாய நிலம் வைத்திருந்தவர்கள் நாளடைவில் பாலாற்றின் கரைகளை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்து ஆற்றுக்கு செல்லும் வழியை வேலி அமைத்து அடைத்து விட்டனர். இதனால் நாராயணபுரம் காலனியை சேர்ந்தவர்கள் சடலத்தை எடுத்துச்செல்ல வழி இல்லாத சூழலில் இவ்வாறாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்கள் வழியாக செல்ல சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியை சார்ந்த குப்பன் என்பவர் விபத்தில் உயிரிழந்தார். சடலத்தை ஏரியூட்டுவதற்காக பாலாற்றங்கரை கொண்டு சென்று எரியூட்ட முயலும் பொழுது அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தை வைத்துள்ளவர்கள் நிலத்தின் வழியாக சடலத்தைக் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி சடலத்தை கயிறு கட்டி பாலத்தின் மேல் இருந்து கீழே இறக்கி எரியூட்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கும் முதல்வரின் தனி பிரிவிற்கு அப்பகுதியினர் தங்களது குறைகளை தெரிவித்துள்ளனர். மேலும் பாலாற்றங்கரையில் இருபக்வமும் ஆற்றிற்கு செல்ல வழியின்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியினை கையகப்படுத்தி அரசு தங்களுடைய ஈமச் சடங்குகளை செய்ய அப்பகுதி மக்களுக்கு போதிய வசதிகளை செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.