ETV Bharat / bharat

‘மிக்-21க்கு பதிலாக ரஃபேலில் அபிநந்தன் பறந்திருந்தால் போரே மாறியிருக்கும்’

author img

By

Published : Jan 5, 2020, 9:31 PM IST

மும்பை: பாகிஸ்தானுக்கு மிக்-21க்கு பதிலாக ரஃபேலில் அபிநந்தன் செல்லாததுற்கு, பாதுகாப்புக்கான ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கியதுதான் முக்கிய காரணம் என முன்னாள் விமானப்படை தளபதி தனேவா தெரிவித்துள்ளார்.

x-Air Chief BS Dhanoa
முன்னால் விமானப்படை தளபதி தனேவா

மும்பையில் நடைபெற்ற ஐஐடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் விமானப்படை தளபதி தனேவா கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய தனேவா, ‘அன்று பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்ற அபிநந்தன் மிக்-21 விமானத்திற்கு பதிலாக ரஃபேல் விமானத்தில் பறந்திருந்தால் போரின் முடிவு கண்டிப்பாக மாறியிருக்கும்.

ரஃபேல் விமானத்தில் பறக்கவேண்டிய அபிநந்தன், மிக்-21 சென்றதற்கு முக்கிய காரணம் பாதுகாப்புக்கான ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கியதுதான். நமது அரசாங்கம் ஒரு ரஃபேல் விமானத்தை வாங்குவதற்கு 10 வருடங்கள் எடுத்துக்கொண்டது. இப்படியே சென்றால் இந்தியாவின் மொத்த அமைப்பும் பின்னோக்கிச் சென்றுவிடும். மற்ற கோப்புகளும் மெதுவான வேகத்தில் நகரத் தொடங்குகின்றன.

Ex-Air Chief BS Dhanoa
முன்னாள் விமானப்படை தளபதி தனேவா

மேலும், எஸ்-400 ஏவுகணை அமைப்பு கேம் சேஞ்சர் வாங்க முடிவு செய்துள்ளது. சிறந்த ஒப்பந்தம். பாதுகாப்பு கையகப்படுத்துதல் செயல்முறையை விரைவுப்படுத்த வேண்டும்’ என்றார்.

2019இல் அக். 5ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற 19ஆவது இந்தியா-ரஷ்யா இருதரப்பு உச்சி மாநாட்டின் போது ஐந்து எஸ்-400 அமைப்புகளை வாங்குவதற்காக ரஷ்யாவுடன் இந்தியா 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈரானின் 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் - டிரம்ப் எச்சரிக்கை

மும்பையில் நடைபெற்ற ஐஐடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் விமானப்படை தளபதி தனேவா கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய தனேவா, ‘அன்று பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்ற அபிநந்தன் மிக்-21 விமானத்திற்கு பதிலாக ரஃபேல் விமானத்தில் பறந்திருந்தால் போரின் முடிவு கண்டிப்பாக மாறியிருக்கும்.

ரஃபேல் விமானத்தில் பறக்கவேண்டிய அபிநந்தன், மிக்-21 சென்றதற்கு முக்கிய காரணம் பாதுகாப்புக்கான ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கியதுதான். நமது அரசாங்கம் ஒரு ரஃபேல் விமானத்தை வாங்குவதற்கு 10 வருடங்கள் எடுத்துக்கொண்டது. இப்படியே சென்றால் இந்தியாவின் மொத்த அமைப்பும் பின்னோக்கிச் சென்றுவிடும். மற்ற கோப்புகளும் மெதுவான வேகத்தில் நகரத் தொடங்குகின்றன.

Ex-Air Chief BS Dhanoa
முன்னாள் விமானப்படை தளபதி தனேவா

மேலும், எஸ்-400 ஏவுகணை அமைப்பு கேம் சேஞ்சர் வாங்க முடிவு செய்துள்ளது. சிறந்த ஒப்பந்தம். பாதுகாப்பு கையகப்படுத்துதல் செயல்முறையை விரைவுப்படுத்த வேண்டும்’ என்றார்.

2019இல் அக். 5ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற 19ஆவது இந்தியா-ரஷ்யா இருதரப்பு உச்சி மாநாட்டின் போது ஐந்து எஸ்-400 அமைப்புகளை வாங்குவதற்காக ரஷ்யாவுடன் இந்தியா 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈரானின் 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் - டிரம்ப் எச்சரிக்கை

Intro:Body:

*S-400 missile system game-changer, need to speed up defence acquisition: Former Air Chief BS Dhanoa



**Former Air Force Chief BS Dhanoa: If you politicise defence acquisition system,whole system goes behind.Other files also start moving at slow pace.When could artillery get a new gun after Bofors? Bofors is good gun but was mired in controversy,same way Rafale was questioned(4.1)



Former Air Force Chief BS Dhanoa: If Abhinandan was flying a Rafale and not a MiG-21, the equation in that air battle would have been different. Why was he not flying a Rafale, because you took ten years to decide which aircraft you want to buy. (4.1.20)



https://www.etvbharat.com/english/national/bharat/bharat-news/s-400-missile-system-game-changer-need-to-speed-up-defence-acquisition-former-air-chief-bs-dhanoa/na20200104222021404



https://www.vikatan.com/news/india/bofors-mired-in-controversy-same-way-rafale-was-questioned-ex-air-chief-said


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.