ETV Bharat / bharat

2 மாதத்தில் 15 லட்சம் பயணிகள் வருகை; கண்காணிப்பில் ஓட்டை - மத்திய அமைச்சரவை செயலாளர்

author img

By

Published : Mar 27, 2020, 10:25 PM IST

டெல்லி: கோவிட் 19 கண்காணிப்பு பணியில் குறைபாடு இருப்பதாகவும், இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை நம் தடுப்பு நடவடிக்கைகக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது என மத்திய அமைச்சரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.

15 lakh international arrivals in 2 months; gap in actual monitoring: Cab Secy
15 lakh international arrivals in 2 months; gap in actual monitoring: Cab Secy

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், கடந்த 2 மாதங்களில் 15 லட்சம் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளதாகவும், இதன்மூலம் கோவிட் 19 கண்காணிப்பு பணியில் குறைபாடு இருப்பது தெரியவருகிறது எனவும் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவ்பா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில், இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கை பெரிய அளவில் பாதிக்கப்படும். இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், கடந்த 2 மாதங்களில் 15 லட்சம் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளதாகவும், இதன்மூலம் கோவிட் 19 கண்காணிப்பு பணியில் குறைபாடு இருப்பது தெரியவருகிறது எனவும் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவ்பா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில், இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கை பெரிய அளவில் பாதிக்கப்படும். இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.