ETV Bharat / bharat

ஆளுநரின் ஆலோசகர்களுக்கு சட்டப்பேரவை வளாகத்தில் அலுவலகம் ஒதுக்கீடு

புதுச்சேரி துணை நிலை ஆளுநரான (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜனின் புதிய ஆலோசகர்களுக்கு சட்டப்பேரவை வளாகத்தில் அலுவலகம் ஒதுக்கப்பட்டது.

author img

By

Published : Mar 3, 2021, 10:33 PM IST

தமிழிசை சவுந்தரராஜனின் புதிய ஆலோசகர்கள், ஆளுநரின் ஆலோசகர்களுக்கு சட்டப்பேரவை வளாகத்தில் அலுவலகம் ஒதுக்கீடு, தமிழிசை சவுந்தரராஜன், Advisers to the puducherry Governor Tamilisai Soundararajan, Tamilisai Soundararajan
Allocation of office on the premises of the Legislature to the Advisers to the puducherry Governor

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநராக (பொறுப்பு) தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 18ம் தேதி
பதவி ஏற்றார்.
இதையடுத்து, அவருக்கு ஆலோசகர்களாக தமிழ்நாட்டுப் பிரிவின் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரமவுலி, மகேஸ்வரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர்கள் பயன்படுத்திய அறை ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து ஆளுநரின் ஆலோசகர்களை தமிழிசை சவுந்தரராஜன் இன்று (மார்ச் 03) புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநராக (பொறுப்பு) தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 18ம் தேதி
பதவி ஏற்றார்.
இதையடுத்து, அவருக்கு ஆலோசகர்களாக தமிழ்நாட்டுப் பிரிவின் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரமவுலி, மகேஸ்வரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர்கள் பயன்படுத்திய அறை ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து ஆளுநரின் ஆலோசகர்களை தமிழிசை சவுந்தரராஜன் இன்று (மார்ச் 03) புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நாராயணசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.