ETV Bharat / bharat

ஆந்திராவில் வாகன விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

author img

By

Published : Apr 6, 2021, 6:13 AM IST

ஆந்திராவில் நடந்த வாகன விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நடந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சித்தூர் மாவட்டம் ஸ்ரீ ரங்கராஜபுரத்திற்குப் பணிக்காக வந்தனர்.

பின்னர், இருவரும் தமிழ்நாட்டிற்குத் திரும்பினர். அப்போது சித்தூர் லட்சுமி பெட்ரோல் நிலையம் அருகே வாகன விபத்தில் சிக்கியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில், அந்த இரண்டு நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்" என்றனர்.

தற்போது இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கைகள் கட்டப்பட்ட நிலையில் காவலாளி அடித்துக் கொலை: மனைவியிடம் போலீசார் விசாரணை!

அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நடந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சித்தூர் மாவட்டம் ஸ்ரீ ரங்கராஜபுரத்திற்குப் பணிக்காக வந்தனர்.

பின்னர், இருவரும் தமிழ்நாட்டிற்குத் திரும்பினர். அப்போது சித்தூர் லட்சுமி பெட்ரோல் நிலையம் அருகே வாகன விபத்தில் சிக்கியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில், அந்த இரண்டு நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்" என்றனர்.

தற்போது இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கைகள் கட்டப்பட்ட நிலையில் காவலாளி அடித்துக் கொலை: மனைவியிடம் போலீசார் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.