ETV Bharat / bharat

15 பிளாஸ்டிக் வெடிபொருட்கள் பறிமுதல்

author img

By

Published : Apr 6, 2021, 11:07 AM IST

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் 15 பிளாஸ்டிக் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

தங்தாரின் ஜமா மஸ்ஜித் அருகே நேற்று ( ஏப்ரல் 5) வெடிப்பொருட்கள் கடத்தி செல்லப்போவதாக ராணுவ வெடிகுண்டு அகற்றும் குழுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலையடுத்து, ராணுவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், கர்னாவில் 15 பிளாஸ்டிக் வெடிபொருட்களை பாதுகப்பு படையினர் அங்யிருந்து பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: வாக்களிக்கும் முன் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை

தங்தாரின் ஜமா மஸ்ஜித் அருகே நேற்று ( ஏப்ரல் 5) வெடிப்பொருட்கள் கடத்தி செல்லப்போவதாக ராணுவ வெடிகுண்டு அகற்றும் குழுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலையடுத்து, ராணுவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், கர்னாவில் 15 பிளாஸ்டிக் வெடிபொருட்களை பாதுகப்பு படையினர் அங்யிருந்து பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: வாக்களிக்கும் முன் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.