தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் மதுரை முதலிடம் வகித்து வருவதாக ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகி உள்ளது. | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Thu Sep 26 2024 சமீபத்திய செய்திகள்
Published : 20 hours ago
|Updated : 4 hours ago
சாதிய வன்கொடுமைகளில் மதுரை முதலிடம் - ஆர்டிஐயில் வெளியான அதிர்ச்சி தகவல்! - MADURAI CASTE ATROCITIES
இருக்கு ஆனா இல்ல! ரூ.35 கோடி லேப்டாப் கடத்தலில் கண்கட்டி விளையாட்டு.. கும்பல் சிக்கியது எப்படி? - chennai container kidnap story
சென்னை துறைமுகத்தில் கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான லேப்டாப்களை கொண்ட கண்டெய்னரை மீட்டுள்ள தனிப்படையினரின் திக் திக் அனுபவங்களை குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது. | Read More
23 ஆண்டுகளுக்கு பிறகு அக்.8ல் சென்னையில் 'ஏர் ஷோ' - விமானப்படை அதிகாரிகள் கூறியது என்ன? - INDIAN AIR FORCE DAY
அக்டோபர் 8ஆம் தேதி 92வது இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு விமான சாகச (Airshow) நிகழ்ச்சி 23 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடத்தப்பட உள்ளதாக இந்திய விமானப்படை துணை தளபதி பிரேம்குமார் தெரிவித்துள்ளார். | Read More
மதுரையில் ஸ்டார்அப் திருவிழா.. ஆட்சியர் கொடுத்த அசத்தல் அப்டேட்! - startup festival 2024
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஒருங்கிணைக்கும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழா 2024 வரும் செப் 28, 29 ஆகிய தேதிகளில் தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். | Read More
"செந்தில் பாலாஜிக்கு கிடைத்துள்ளது காலதாமதமான நீதி" - டி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம் - TKS Elangovan
செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் காலதாமதமாக வழங்கப்பட்ட நீதியாகவே பார்க்கிறேன் என திமுக செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். | Read More
"குடை எடுத்துட்டு போக மறக்காதீங்க".. அடுத்த ஒரு வாரத்துக்கு மழை தானாம்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - tn weather report
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. | Read More
சென்னை ரேஸ் கிளப் விவகாரம்: ஐகோர்ட்டில் தமிழக அரசின் சமீபத்திய அப்டேட் என்ன? - race club and state case
குத்தகை ரத்து விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கும், சென்னை ரேஸ் கிளப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தமிழக அரசு தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. | Read More
"வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்" - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்! - minister KKSSR Ramachandran
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். | Read More
“செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் உண்டா?" அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் - Ma Subramanian on Senthil Balaji
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததில் மகிழ்ச்சி. பல்வேறு சட்டப் போராட்டத்தை சந்தித்த பிறகு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது. எனவே சட்டத் துறைக்கு நன்றி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | Read More
தாமிரபரணியில் பாய்ந்தோடும் கழிவுநீர்.. குமுறும் நெல்லை மக்கள்.. நீதிமன்ற ஆணை செயல்பாட்டுக்கு வருமா? - Thamirabarani River
தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு உடனடியாக செயல்படுத்த வேண்டும், தாமிரபரணி நதி நீர் மறுசீரமைப்பு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். | Read More
செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி உறுதி! - senthil balaji minister post
எதிர்கட்சிகள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்வதை விட்டுவிட்டு பாஜக திருந்தவில்லை என்றால் பாஜகவுக்கு கேடுகாலம் தான் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். | Read More
சென்னையின் முக்கிய சாலைக்கு 'எஸ்.பி.பி சாலை' பெயர் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு - SPB ROAD
எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு தினமான இன்று(செப்.25) அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' என பெயரிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். | Read More
“நான் கேட்ட பாட்ட போடு”.. மறுத்த நபர் கொலை.. 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த தஞ்சை கோர்ட்! - Thanjavur District Court
கோயில் திருவிழாவில் பாடல் ஒலிபரப்புவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
“ஸ்டாலினின் ஞாபக மறதி தமிழகத்துக்கு நல்லதல்ல”.. வானதி சீனிவாசன் திட்டவட்டம்! - Vanathi Srinivasan alleged
மாநிலத்தின் முதலமைச்சருக்கு இவ்வளவு குறைவான ஆண்டுகளீல் மறதி வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை, செந்தில் பாலாஜியின் ஊரிலேயே மு.க.ஸ்டாலின் தனது வாயாலேயே பேசிய ஊழல் குற்றச்சாட்டுகளை அவருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். | Read More
"சாப்பாடு போடுவதால் அம்மா ஆனோம்" - கோவை டூ கேரளா வரை மணமணக்கும் பிரியாணி.. திருநங்கை சமையல் குழுவின் நெகிழ்ச்சிக் கதை! - Transgender Caterers
நாற்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகளை வைத்து 50 வயதான திருநங்கை செல்வி அம்மா என்ற சமையலரின் பிரியாணி தான் கோயம்புத்தூரில் இருந்து கேரளா வரை மணக்கிறது. அத்தகைய சிறப்பு மிக்க பிரியாணியை தயாரிக்கும் திருநங்கையர் குழு குறித்து இந்த தொகுப்பில் காணலாம். | Read More
படுத்த படுக்கையான மனைவி.. வேறு வழியில்லாமல் கணவர் எடுத்த முடிவு.. கலங்க வைக்கும் குமரி சம்பவம்! - bedridden wife murder
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே படுத்த படுக்கையாக கிடந்த 75 வயது மனைவியை கழுத்தறுத்துக் கொலை செய்த 83 வயதான கணவர் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. | Read More
சேலத்தில் உலா வரும் சிறுத்தை.. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! - leopard movement
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரந்தா தேவி வனத்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். | Read More
மழை நீரில் மூழ்கிய சேக்காடு சுரங்கப்பாதை, கொரட்டூர் இஎஸ்ஐ.. நிரந்தரத் தீர்வு காண கோரிக்கை! - Heavy Rain In Chennai Suburbs
சென்னை புறநகர்ப் பகுதிகளில் நேற்று (செப்.25) இரவு முதல் பெய்த தொடர் கன மழையால், ஆவடி சேக்காடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப்பாதை மற்றும் கொரட்டூர் இஎஸ்ஐ மழை நீரில் மூழ்கியுள்ள நிலையில், மழை நீர் தேங்காத வகையில் நிரந்தரth தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. | Read More
2 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை.. மதுரையில் பரபரப்பு! - 2 children murder
மதுரையில் 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
வாடகை தர கொஞ்சம் லேட் ஆகும்.. அரிவாளால் வெட்டிக் கொன்ற உரிமையாளர்.. ஆயுள் தண்டனை விதித்த தேனி கோர்ட்! - Tenant Attempted Murder Case
வீட்டு வாடகை விவகாரத்தில் வீட்டில் குடியிருக்கும் நபரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற வீட்டின் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
எமர்ஜென்சி காலத்தை கையில் எடுத்த ஸ்டாலின்.. செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரத்தில் அமைச்சர்கள் கருத்து! - SENTHIL BALAJI BAIL
செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் வரவேற்றுள்ளனர். | Read More
செந்தில் பாலாஜி வழக்கும், அமலாக்கத்துறை விசாரணையும்.. பின்னணி என்ன? - v senthil balaji
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வரவுள்ளார். | Read More
அப்பாவுவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும்.. சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை! - speaker appavu defamation suit
சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது சட்டப்படி தவறு. அடுத்த விசாரணையின்போது கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. | Read More
மணலில் விளையாடிய போது பள்ளி மாணவிகளுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் - Rajarajan coins Found in Ramnad
மண்ணில் குழி தோண்டி விளையாடியபோது முதலாம் ராஜராஜசோழன் (கி.பி.985-1012) பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஈழக்காசை, ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அரசுப்பள்ளி மாணவிகள் கண்டெடுத்துள்ளனர். | Read More
விசிகவுக்கு உள்ளேயே விலக்கி வைக்கப்படுகிறாரா ஆதவ் அர்ஜுனா? - சர்ச்சையின் பின்னணி என்ன? - Action against Aadhav Arjuna
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும் போது 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் திருமாவளவன் ஏன் ஆக கூடாது என்பது போன்ற சர்ச்சை கருத்துகளை தொடர்ந்து கூறி வந்ததால் கட்சிக்கு உள்ளேயே அவர் தனிமைப்படுத்தப்படக்கூடிய சூழல் எழுந்துள்ளது. | Read More
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு! - Senthil Balaji Bail
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
சென்னை விமான நிலைய விரிவாக்கம்; அமைச்சர் டிஆர்பி ராஜா ஆலோசனை! - Chennai Airport Expansion
சென்னை விமான நிலைய விரிவாக்கம் குறித்தான ஆய்வுக் கூட்டம், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் நடைபெற்றது. | Read More
கோயிலுக்குள் அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பூசாரி.. தேனியில் பரபரப்பு! - Theni Temple Priest arrested
தேனி அருகே கோயிலுக்குள் சிறுவர், சிறுமிகளை அழைத்துச் சென்ற பூசாரி, அவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். | Read More
17 நிபந்தனைகளுடன் தவெக மாநாட்டிற்கு விழுப்புரம் காவல்துறை அனுமதி! - TVK Maanaadu Conditions
அக்டோபர் 27 அன்று விழுப்புரத்தில் நடைபெற உள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. | Read More
மது அருந்த அழைத்த நண்பர்கள்.. தஞ்சையில் ரவுடி வெட்டிக் கொலை.. நடந்தது என்ன? - Thanjavur Rowdy Murder
தஞ்சையில் ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். | Read More
வான் நோக்கி சுடும் இலங்கை கடற்படை? ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு! - Rameswaram fisherman issue
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் வான் நோக்கி சுட்டு விரட்டியடிப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். | Read More
தமிழக அரசு தலையிடுக.. சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் வலியுறுத்தல்! - Samsung employees issue
காஞ்சிபுரம் அருகே செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற போராட்டத்தில் தலையிட்டு, உரிய தீர்வை தாமதமின்றி காண வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். | Read More
தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாகக் கூறி ரூ.12.23 கோடி மோசடி? வட்டார உதவிக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்! - Educational officer suspend
தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக ஆசை வார்த்தைக் கூறி 12.23 கோடி ரூபாய் மோசடிக்கு உடந்தையாக இருந்த ஆலங்காயம் வட்டார உதவிக் கல்வி அலுவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். | Read More
சென்னைவாசிகளே குடையை மறந்துடாதீங்க.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Chennai Rain
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More
தபேதார் லிப்ஸ்டிக் விவகாரம்; சென்னை மாநகராட்சி அலுவலகம் விளக்கம்! - Chennai Mayor Duffedar Issue
சென்னை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் தபேதரராக இருந்த மாதவியிடம் தனிப்பட்ட முறையில் அவரது ஒப்பனை குறித்து எவ்வித விளக்கமும் கேட்கப்படவில்லை, விசாரணையும் நடத்தப்படவில்லை என பெருநகர சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. | Read More
சிவகாசி பட்டாசு குடோனில் வெடி விபத்து.. பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதம்! - Sivakasi Fire Accident
சிவகாசி அருகே தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவன குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து வீணானது. | Read More
சாதிய வன்கொடுமைகளில் மதுரை முதலிடம் - ஆர்டிஐயில் வெளியான அதிர்ச்சி தகவல்! - MADURAI CASTE ATROCITIES
தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் மதுரை முதலிடம் வகித்து வருவதாக ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகி உள்ளது. | Read More
இருக்கு ஆனா இல்ல! ரூ.35 கோடி லேப்டாப் கடத்தலில் கண்கட்டி விளையாட்டு.. கும்பல் சிக்கியது எப்படி? - chennai container kidnap story
சென்னை துறைமுகத்தில் கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான லேப்டாப்களை கொண்ட கண்டெய்னரை மீட்டுள்ள தனிப்படையினரின் திக் திக் அனுபவங்களை குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது. | Read More
23 ஆண்டுகளுக்கு பிறகு அக்.8ல் சென்னையில் 'ஏர் ஷோ' - விமானப்படை அதிகாரிகள் கூறியது என்ன? - INDIAN AIR FORCE DAY
அக்டோபர் 8ஆம் தேதி 92வது இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு விமான சாகச (Airshow) நிகழ்ச்சி 23 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடத்தப்பட உள்ளதாக இந்திய விமானப்படை துணை தளபதி பிரேம்குமார் தெரிவித்துள்ளார். | Read More
மதுரையில் ஸ்டார்அப் திருவிழா.. ஆட்சியர் கொடுத்த அசத்தல் அப்டேட்! - startup festival 2024
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஒருங்கிணைக்கும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழா 2024 வரும் செப் 28, 29 ஆகிய தேதிகளில் தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். | Read More
"செந்தில் பாலாஜிக்கு கிடைத்துள்ளது காலதாமதமான நீதி" - டி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம் - TKS Elangovan
செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் காலதாமதமாக வழங்கப்பட்ட நீதியாகவே பார்க்கிறேன் என திமுக செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். | Read More
"குடை எடுத்துட்டு போக மறக்காதீங்க".. அடுத்த ஒரு வாரத்துக்கு மழை தானாம்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - tn weather report
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. | Read More
சென்னை ரேஸ் கிளப் விவகாரம்: ஐகோர்ட்டில் தமிழக அரசின் சமீபத்திய அப்டேட் என்ன? - race club and state case
குத்தகை ரத்து விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கும், சென்னை ரேஸ் கிளப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தமிழக அரசு தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. | Read More
"வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்" - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்! - minister KKSSR Ramachandran
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். | Read More
“செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் உண்டா?" அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் - Ma Subramanian on Senthil Balaji
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததில் மகிழ்ச்சி. பல்வேறு சட்டப் போராட்டத்தை சந்தித்த பிறகு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது. எனவே சட்டத் துறைக்கு நன்றி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | Read More
தாமிரபரணியில் பாய்ந்தோடும் கழிவுநீர்.. குமுறும் நெல்லை மக்கள்.. நீதிமன்ற ஆணை செயல்பாட்டுக்கு வருமா? - Thamirabarani River
தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு உடனடியாக செயல்படுத்த வேண்டும், தாமிரபரணி நதி நீர் மறுசீரமைப்பு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். | Read More
செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி உறுதி! - senthil balaji minister post
எதிர்கட்சிகள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்வதை விட்டுவிட்டு பாஜக திருந்தவில்லை என்றால் பாஜகவுக்கு கேடுகாலம் தான் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். | Read More
சென்னையின் முக்கிய சாலைக்கு 'எஸ்.பி.பி சாலை' பெயர் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு - SPB ROAD
எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு தினமான இன்று(செப்.25) அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' என பெயரிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். | Read More
“நான் கேட்ட பாட்ட போடு”.. மறுத்த நபர் கொலை.. 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த தஞ்சை கோர்ட்! - Thanjavur District Court
கோயில் திருவிழாவில் பாடல் ஒலிபரப்புவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
“ஸ்டாலினின் ஞாபக மறதி தமிழகத்துக்கு நல்லதல்ல”.. வானதி சீனிவாசன் திட்டவட்டம்! - Vanathi Srinivasan alleged
மாநிலத்தின் முதலமைச்சருக்கு இவ்வளவு குறைவான ஆண்டுகளீல் மறதி வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை, செந்தில் பாலாஜியின் ஊரிலேயே மு.க.ஸ்டாலின் தனது வாயாலேயே பேசிய ஊழல் குற்றச்சாட்டுகளை அவருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். | Read More
"சாப்பாடு போடுவதால் அம்மா ஆனோம்" - கோவை டூ கேரளா வரை மணமணக்கும் பிரியாணி.. திருநங்கை சமையல் குழுவின் நெகிழ்ச்சிக் கதை! - Transgender Caterers
நாற்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகளை வைத்து 50 வயதான திருநங்கை செல்வி அம்மா என்ற சமையலரின் பிரியாணி தான் கோயம்புத்தூரில் இருந்து கேரளா வரை மணக்கிறது. அத்தகைய சிறப்பு மிக்க பிரியாணியை தயாரிக்கும் திருநங்கையர் குழு குறித்து இந்த தொகுப்பில் காணலாம். | Read More
படுத்த படுக்கையான மனைவி.. வேறு வழியில்லாமல் கணவர் எடுத்த முடிவு.. கலங்க வைக்கும் குமரி சம்பவம்! - bedridden wife murder
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே படுத்த படுக்கையாக கிடந்த 75 வயது மனைவியை கழுத்தறுத்துக் கொலை செய்த 83 வயதான கணவர் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. | Read More
சேலத்தில் உலா வரும் சிறுத்தை.. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! - leopard movement
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரந்தா தேவி வனத்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். | Read More
மழை நீரில் மூழ்கிய சேக்காடு சுரங்கப்பாதை, கொரட்டூர் இஎஸ்ஐ.. நிரந்தரத் தீர்வு காண கோரிக்கை! - Heavy Rain In Chennai Suburbs
சென்னை புறநகர்ப் பகுதிகளில் நேற்று (செப்.25) இரவு முதல் பெய்த தொடர் கன மழையால், ஆவடி சேக்காடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப்பாதை மற்றும் கொரட்டூர் இஎஸ்ஐ மழை நீரில் மூழ்கியுள்ள நிலையில், மழை நீர் தேங்காத வகையில் நிரந்தரth தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. | Read More
2 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை.. மதுரையில் பரபரப்பு! - 2 children murder
மதுரையில் 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
வாடகை தர கொஞ்சம் லேட் ஆகும்.. அரிவாளால் வெட்டிக் கொன்ற உரிமையாளர்.. ஆயுள் தண்டனை விதித்த தேனி கோர்ட்! - Tenant Attempted Murder Case
வீட்டு வாடகை விவகாரத்தில் வீட்டில் குடியிருக்கும் நபரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற வீட்டின் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
எமர்ஜென்சி காலத்தை கையில் எடுத்த ஸ்டாலின்.. செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரத்தில் அமைச்சர்கள் கருத்து! - SENTHIL BALAJI BAIL
செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் வரவேற்றுள்ளனர். | Read More
செந்தில் பாலாஜி வழக்கும், அமலாக்கத்துறை விசாரணையும்.. பின்னணி என்ன? - v senthil balaji
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வரவுள்ளார். | Read More
அப்பாவுவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும்.. சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை! - speaker appavu defamation suit
சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது சட்டப்படி தவறு. அடுத்த விசாரணையின்போது கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. | Read More
மணலில் விளையாடிய போது பள்ளி மாணவிகளுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் - Rajarajan coins Found in Ramnad
மண்ணில் குழி தோண்டி விளையாடியபோது முதலாம் ராஜராஜசோழன் (கி.பி.985-1012) பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஈழக்காசை, ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அரசுப்பள்ளி மாணவிகள் கண்டெடுத்துள்ளனர். | Read More
விசிகவுக்கு உள்ளேயே விலக்கி வைக்கப்படுகிறாரா ஆதவ் அர்ஜுனா? - சர்ச்சையின் பின்னணி என்ன? - Action against Aadhav Arjuna
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும் போது 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் திருமாவளவன் ஏன் ஆக கூடாது என்பது போன்ற சர்ச்சை கருத்துகளை தொடர்ந்து கூறி வந்ததால் கட்சிக்கு உள்ளேயே அவர் தனிமைப்படுத்தப்படக்கூடிய சூழல் எழுந்துள்ளது. | Read More
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு! - Senthil Balaji Bail
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
சென்னை விமான நிலைய விரிவாக்கம்; அமைச்சர் டிஆர்பி ராஜா ஆலோசனை! - Chennai Airport Expansion
சென்னை விமான நிலைய விரிவாக்கம் குறித்தான ஆய்வுக் கூட்டம், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் நடைபெற்றது. | Read More
கோயிலுக்குள் அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பூசாரி.. தேனியில் பரபரப்பு! - Theni Temple Priest arrested
தேனி அருகே கோயிலுக்குள் சிறுவர், சிறுமிகளை அழைத்துச் சென்ற பூசாரி, அவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். | Read More
17 நிபந்தனைகளுடன் தவெக மாநாட்டிற்கு விழுப்புரம் காவல்துறை அனுமதி! - TVK Maanaadu Conditions
அக்டோபர் 27 அன்று விழுப்புரத்தில் நடைபெற உள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. | Read More
மது அருந்த அழைத்த நண்பர்கள்.. தஞ்சையில் ரவுடி வெட்டிக் கொலை.. நடந்தது என்ன? - Thanjavur Rowdy Murder
தஞ்சையில் ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். | Read More
வான் நோக்கி சுடும் இலங்கை கடற்படை? ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு! - Rameswaram fisherman issue
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் வான் நோக்கி சுட்டு விரட்டியடிப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். | Read More
தமிழக அரசு தலையிடுக.. சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் வலியுறுத்தல்! - Samsung employees issue
காஞ்சிபுரம் அருகே செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற போராட்டத்தில் தலையிட்டு, உரிய தீர்வை தாமதமின்றி காண வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். | Read More
தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாகக் கூறி ரூ.12.23 கோடி மோசடி? வட்டார உதவிக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்! - Educational officer suspend
தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக ஆசை வார்த்தைக் கூறி 12.23 கோடி ரூபாய் மோசடிக்கு உடந்தையாக இருந்த ஆலங்காயம் வட்டார உதவிக் கல்வி அலுவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். | Read More
சென்னைவாசிகளே குடையை மறந்துடாதீங்க.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Chennai Rain
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More
தபேதார் லிப்ஸ்டிக் விவகாரம்; சென்னை மாநகராட்சி அலுவலகம் விளக்கம்! - Chennai Mayor Duffedar Issue
சென்னை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் தபேதரராக இருந்த மாதவியிடம் தனிப்பட்ட முறையில் அவரது ஒப்பனை குறித்து எவ்வித விளக்கமும் கேட்கப்படவில்லை, விசாரணையும் நடத்தப்படவில்லை என பெருநகர சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. | Read More
சிவகாசி பட்டாசு குடோனில் வெடி விபத்து.. பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதம்! - Sivakasi Fire Accident
சிவகாசி அருகே தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவன குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து வீணானது. | Read More