Bribe Issue: பெரம்பலூர் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர், ஆசிரியரிடம் பணி நீட்டிப்புக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சமாக பெற்றதால் அவரும், அவரது உதவியாளர் என இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Fri Sep 06 2024 சமீபத்திய செய்திகள்
Published : Sep 6, 2024, 8:00 AM IST
|Updated : Sep 6, 2024, 11:10 PM IST
பணி நீட்டிப்புக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளர் கைது! பிடிபட்டது எப்படி? - bribe issue
பாடத்திட்டத்தில் இருந்து திருவள்ளுவரையும், ஒளவையாரையும் நீக்க முடியுமா? - பாஜக கவுன்சிலர் சரமாரி கேள்வி! - Spiritual Speech Issue
Spiritual Speech Issue : அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவாளர் திருக்குறளையும், ஒளவையார் சொற்கள் குறித்து மேற்கோள்காட்டி பேசியுள்ளார். இதற்காக பாடத்திட்டத்தில் இருந்து திருவள்ளுவர், ஔவையார் தொடர்பான பாடத்தை தமிழக அரசு அகற்ற போகிறதா? என்று சென்னை மாநகராட்சியின் 134 வது வார்டு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் கேள்வி எழுப்பினார். | Read More
திருபுவனத்தில் முதன்முறையாக பெண்களே யாக பூஜைகள், தமிழில் கும்பாபிஷேகம் செய்த விழா! - Thirubuvanam Tamil Kumbabishekam
Thirubuvanam Tamil Kumbabishekam: தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில் உள்ள ஆதிசக்தி ஞானபீடம் கோயிலில் முதன்முறையாக பெண்களே யாக பூஜைகள் செய்து, தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். | Read More
"ஆளுநர் பேசியதற்கும் அசோக் நகர் பள்ளி சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளது"- ஆர்.எஸ் பாரதி பகிரங்க குற்றச்சாட்டு! - RS Bharti on Ashok Nagar school
RS Bharti on Ashok Nagar School Incident: அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு திட்டமிட்ட செயல். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பள்ளிக் கல்வியின் தரம் குறித்து பேசியதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். | Read More
"அசோக் நகர் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை வேண்டாம்" - ஜக்டோ ஜியோ வலியுறுத்தல்! - Spiritual speech issue in school
Spiritual Speech Issue : அசோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது தொடர்பாக, அப்பள்ளியின் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் வலியுறுத்தி உள்ளார். | Read More
விழுப்புரம் காவல் துறை கேட்ட 21 கேள்விகளுக்கு பதில் ரெடி;த.வெ.க. விக்கிரவாண்டி மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி எப்போது? - Vijay Party Maanaadu permission
Vijay Party Maanaadu permission: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக விழுப்புரம் காவல் துறை கேட்டிருந்த 21 கேள்விகளுக்கான விளக்கத்தை த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் டி.எஸ்.பி.யை இன்று நேரில் சந்தித்து அளித்தார். | Read More
அசோக் நகர் அரசுப்பள்ளி சொற்பொழிவு சர்ச்சை எதிரொலி: அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு! - Spiritual Speech Issue
Spiritual Speech Issue: அசோக் நகர் அரசு பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் எழுந்துள்ள ஆன்மீக சர்ச்சையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மதம், ஆன்மீகம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. | Read More
ஆஸ்திரேலியாவுக்கு பறந்த மகாவிஷ்ணு..'பரம்பொருள் அறக்கட்டளை' விவரங்களை சல்லடை போடும் போலீஸ்! - Paramporul Foundation Mahavishnu
paramporul Mahavishnu went to Australia: சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணுவின் திருப்பூர் அறக்கட்டளை தலைமை அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். | Read More
பட்டியல் போட்டு மாங்காடு வீடுகளில் கைவரிசை காட்டி வந்த மூதாட்டி..போலீசில் சிக்கியது எப்படி? - mangadu old lady theft
Mangadu old lady theft: பூந்நமல்லி அருகே வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே சர்வ சாதாரணமாக வந்து நகையை திருடிவிட்டு தப்பிக்க முயன்ற மூதாட்டியை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
மரமாகும் விநாயகர்! விதைகளை கொண்டு இயற்கையை காக்கும் சிலைகளை உருவாக்கும் நெல்லை மண்பாண்ட கலைஞர்! - THIRUNELVELI VINAYAGAR STATUE
SEEDS IN VINAYAGAR STATUE: புவியை காக்கும் நோக்கத்தோடு செய்யப்படும் இந்த விதை விநாயகர் சிலைகள் திருநெல்வேலியில் அமோகமாக வரவேற்பை பெற்று வருகிறது என்று பெருமிதத்துடன் கூறுகிறார் மண்பாண்ட கலைஞர் வேல்முருகன். | Read More
ஆந்திரா, தெலங்கானா மழை, வெள்ளம் எதிரொலி; 10 ரயில்களின் ரூட் மாற்றம்.. முழுவிவரம் இதோ! - Southern Railway
Southern Railway: ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை,வெள்ளப்பெருக்கு எதிரொலியால், வட மாநிலங்களில் இருந்து தென்னகத்திற்கு வரும் 10 ரயில்களின் பயணப்பாதைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. | Read More
பெண் டிஎஸ்பி-யிடம் சீரிய இளைஞருக்கு மாவு கட்டு... காட்டுக்குள் பதுங்கியவரை தூக்கிய தனிப்படை..! - DSP Gayathri Assault Case
aruppukottai DSP Gayathri Assault Case: அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய நபரும் கைது செய்யப்பட்டார். | Read More
வேலூரை உலுக்கிய பெண் குழந்தை கொலை வழக்கு.. தலைமறைவான தம்பதி கைது..! கலங்கடிக்கும் பின்னணி! - Vellore baby girl death case
Vellore infant murdered by parents: வேலூர் ஒடுகத்தூர் பகுதியில் பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை விஷ பால் கொடுத்து கொலை செய்த தம்பதி மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த உறவினரையும் போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
பள்ளிகளில் ஆன்மீக வகுப்பு தவறா? பரம்பொருள் மகாவிஷ்ணுவின் பேச்சு சர்ச்சை ஆனது ஏன்? - முழு விபரம் - tn Schools mahavishnu speech issue
TN Schools mahavishnu speech issue: அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய விவகாரத்தில் முதலமைச்சரே தலையிட்டு விளக்கம் அளிக்கும் நிலை வந்துள்ளது. பள்ளிகளில் பேச்சாளர்களை அழைப்பது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. | Read More
"ஆட்டோ ஓட்டும் அப்பாவால் பிரைவேட்டில் டாக்டர் படிக்க வைக்க முடியாது" - மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது குறித்து நெல்லை மாணவி நெகிழ்ச்சி! - edappadi palanisamy
7.5% இடஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் சீட் பெற்ற திருநெல்வேலி மாணவர்கள் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். | Read More
பெருந்தண்டலம் ஏரியில் கேட்ட அழுகுரல்.. கட்டப்பையில் கிடந்த பச்சிளம் குழந்தை.. வீசிச் சென்றது யார்? - New born baby Rescued at Bag
New born baby Rescued at Bag: பெருந்தண்டலம் ஏரி அருகே முட்புதரில் கிடந்த கட்டப்பையில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More
"பெட்ரோல் ஊத்தி பிளாஸ்ட் பண்ணிடுவேன்" - பைக்கில் வேகமாகச் சென்ற ரவுடி.. தட்டிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல்! - Cuddalore Rowdy atrocity video
Rowdy Murder Threaten to shopkeeper: சிதம்பரத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றதை தட்டிக்கேட்ட மளிகை கடைக்காரரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, ரவுடி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. | Read More
செப்.12 வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! - tn weather today
காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக செப்.12 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More
டிசம்பரில் பணி ஒய்வு.. நைட் ஷிப்ட்டுக்கு வந்த பெண் ஊழியர் தற்கொலை.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு! - chennai airport employee suicide
chennai airport woman employee suicide: சென்னை விமான நிலையத்தில் டெலிகாம் பிரிவில் பணிபுரிந்த பெண் ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். | Read More
ஆட்கள் இருக்கும்போதே வீட்டுக்குள் வரும் கொள்ளையன்.. நள்ளிரவில் பரபரப்பு அல்லும் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை! - vandalur midnight thief
thief atrocities in vandalur kelambakkam road: வண்டலூர் அருகே வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்த நபர், தம்பதியை கத்தி முனையில் மிரட்டி தாலி சங்கிலியையும் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
சிக்கிம் ராணுவ வாகன விபத்தில் விருதுநகரை சேர்ந்த சுபேதார் தங்கபாண்டி உட்பட 4 பேர் மரணம் - Sikkim Army Car Accident
Sikkim Army Car Accident: சிக்கிம் மாநிலத்தில் நிகழ்ந்த வாகனம் விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், அதில் ஒருவர் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த சுபேதார் தங்கபாண்டியன் என்பது தெரிய வந்துள்ளது. | Read More
"என் எல்லைக்கு வந்து அவமானம்; சும்மா விடமாட்டேன்" - மகாவிஷ்ணு விவகாரத்தில் அமைச்சர் அதிரடி - mahavishnu controversy
Anbil Mahesh Poyyamozhi: அரசுப் பள்ளிக்கு வந்து எங்களது ஆசிரியரை அவமானப்படுத்திய மகாவிஷ்ணுவை சும்மா விடமாட்டேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் மாநில பாடத்திட்டத்தையும் அரசு பிள்ளைகள் பற்றியும் கருத்து தெரிவித்த ஆளுநருக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். | Read More
இரவில் லிப்ட் கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிக்கிய வாலிபர்கள்.. தஞ்சையில் அதிர்ச்சி! - thanjavur woman rape case
Thanjavur woman gang rape case: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை லிப்ட் கொடுப்பதாக அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
போலீஸ் ஸ்டேஷன் கட்ட ரூ.2 கோடி நிலத்தை இலவசமாக கொடுத்த நபர்.. கும்பகோணம் ஷாஜகானுக்கு முதலமைச்சர் பாராட்டு - CHOLAPURAM POLICE STATION
கும்பகோணம் காந்தி நகரைச் சேர்ந்த ஷாஜகான் என்பவர், தனக்கு சொந்தமான சுமார் இரண்டு கோடி மதிப்பிலான நிலத்தை காவல் நிலையம் அமைக்க தானமாக கொடுத்துள்ளார். தொழிலதிபர் ஷாஜகானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். | Read More
விநாயகர் சதுர்த்தி விழா: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு.. ஒரு கிலோ மல்லிகை பூ எவ்வளவு? - Jasmine Price Increased
Jasmine price hike in Sathyamangalam: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, மல்லிகை பூ விலை கிலோ ரூ.500ல் இருந்து ரூ.940 ஆக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். | Read More
திருச்சி விமான நிலையத்தில் 64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்! - trichy airport
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் 3 பயணிகளிடம் ரூ.64 லட்சத்து 2,000 மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. | Read More
'காருக்கு வழிவிட மாட்டியா' என கூறி மாற்றுத்திறனாளி தாக்கிய நபர்கள்.. கரூரில் பரபரப்பு! - KARUR VIRAL VIDEO
கரூர்- கோவை நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டு இருந்த மாற்றுதிறனாளியை, காருக்கு வழிவிடவில்லை என கூறி தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More
நியூட்ரினோ ஆய்வுக்கு எதிரான வழக்கு: எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என ஒத்திவைப்பு - காரணம் என்ன? - Neutrino Project case
Neutrino Research Center Issue: தேனி பொட்டிபுரம் பகுதியில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுள்ள வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி வழக்கு விசாரணையை மதுரைக் கிளை ஒத்திவைத்தது. | Read More
அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை - சென்னையில் போராட்டத்தில் இறங்கிய எஸ்.எப்.ஐ அமைப்பு - SFI Protest
அரசுப் பள்ளியில் நடத்தப்பட்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியை கண்டித்து சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முன்பு எஸ்.எப்.ஐ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். | Read More
அசோக் நகர் அரசுப் பள்ளி சொற்பொழிவு சர்ச்சை.. ஆசிரியர்களுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்! - Minister Anbil mahesh
chennai ashok nagar school issue: அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பிற்போக்கு சிந்தனை குறித்து பேசிய விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். | Read More
அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை.. "அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி" - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு! - mahavishnu controversy
mahavishnu controversy: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் பங்கேற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி பெரும் சர்ச்சையான நிலையில், அரசுப் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடந்த புதிய வழிமுறைகள் வகுக்க ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More
சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன்.. நெட்டிசன்களுக்கு செக் வைத்த நீதிமன்றம்! - Sattai Duraimurugan case
Sattai Duraimurugan case: திருச்சி எஸ்பி வருண்குமார் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. | Read More
திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் மனமுடைந்த 17 வயது சிறுமி.. திடீரென எடுத்த விபரீத முடிவு! - ranipet
Suicide: ராணிப்பேட்டையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் மனமுடைந்த 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More
விநாயகர் சிலைகளை கரைக்க கட்டண நடைமுறை தேவை - பசுமை தீர்ப்பாயம் கூறிய பதில்? - Vinayagar Idol Dissolve Issue
National Green Tribunal: விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்குக் கட்டணம் நிர்ணயம் செய்ய சட்டரீதியான நடைமுறை தேவை என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. | Read More