ETV Bharat / state

வாக்கி டாக்கி மூலம் தகவல் பரிமாறிக்கொள்ள சோலார் டவர்

விருதுநகர்: மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது வாக்கி டாக்கி மூலம் தகவல் பரிமாறிக்கொள்ள தமிழ்நாடு அரசின் மூலம் சோலார் டவர் அமைக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jan 9, 2020, 1:18 PM IST

தகவல் பரிமாறிக்கொள்ள சோலார் டவர்
தகவல் பரிமாறிக்கொள்ள சோலார் டவர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. மேலும், பிரசித்திப்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் வரும்போது திடீர் வெள்ளம் ஏற்படும்போது தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியாமல் வனத்துறையினர் சிரமம் அடைந்து வந்தனர்.

இதைத் தடுக்க ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு மலை உச்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் மூலம் டவர் அமைக்கப்பட்டுள்ளது.

தகவல் பரிமாறிக்கொள்ள சோலார் டவர்

தற்போது வாக்கி டாக்கி மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ள எளிதாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கேரள எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்துக்கு ஐஜி நேரில் ஆறுதல்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. மேலும், பிரசித்திப்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் வரும்போது திடீர் வெள்ளம் ஏற்படும்போது தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியாமல் வனத்துறையினர் சிரமம் அடைந்து வந்தனர்.

இதைத் தடுக்க ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு மலை உச்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் மூலம் டவர் அமைக்கப்பட்டுள்ளது.

தகவல் பரிமாறிக்கொள்ள சோலார் டவர்

தற்போது வாக்கி டாக்கி மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ள எளிதாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கேரள எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்துக்கு ஐஜி நேரில் ஆறுதல்

Intro:விருதுநகர்
09-01-2020

மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது வாக்கி டாக்கி மூலம் தகவல் பரிமாறிக்கொள்ள தமிழக அரசின் மூலம் சோலார் டவர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tn_vnr_02_Solar_system_vis_script_7204885Body:

சதுரகிரி மலைப்பகுதியில் வெள்ளம் ஏற்படும்போது வாக்கி டாக்கி மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ள மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் 5, 100 அடி உயரத்தில் தமிழக அரசின் மூலம் சோளர் வெப்ப மின் சக்தி மூலம் இயங்க கூடிய வாக்கி டாக்கி டவர் அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ள நிலையில் வன விலங்குகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்கவும் பிரசித்த பெற்ற மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்களுக்கு பக்தர்கள் வரும்போது திடீர் வெள்ளம் ஏற்படும்போது தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாமல் வனத்துறையினர் சிரமம் அடைந்து வந்தனர். இதனை தடுக்கவும், மேலும் காட்டுத் தீ ஏற்படும் போதும் தகவல் பறிமாற முடியாமல் வனத்துறையினர் சற்று சிரமம் அடைந்து வந்த நிலையில் வனத்துறையின் ஆபத்து நேரங்களில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வனத்துறையினர் தகவல்களை வாக்கி டாக்கி மூலம் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு மலை உச்சி பகுதியில் தமிழக அரசின் மூலம் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வனத்துறையின் வைத்திருக்கும் வாக்கி டாக்கிகளில் தகவல்கள் மிக தெளிவாக தகவல் பரிமாறி கொள்ள முடிகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.