ETV Bharat / state

விழுப்புரத்தில் 500ஐ எட்டிய கரோனா பாதிப்பு

author img

By

Published : Jun 19, 2020, 2:17 PM IST

விழுப்புரம்: மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது.

Corona cases reaches 500 in district
விழுப்புரத்தில் 500ஐ எட்டிய கரோனா பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஜூன் மாத தொடக்கத்திலிருந்து குறைந்திருந்த கரோனா தாக்கம், கடந்த 12ஆம் தேதிமுதல் மீண்டும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் ஒரேநாளில் 27 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 505ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை ஏழு பேர் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்துவரும் கரோனா பாதிப்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஜூன் மாத தொடக்கத்திலிருந்து குறைந்திருந்த கரோனா தாக்கம், கடந்த 12ஆம் தேதிமுதல் மீண்டும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் ஒரேநாளில் 27 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 505ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை ஏழு பேர் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்துவரும் கரோனா பாதிப்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.