ETV Bharat / state

குட்டையில் மூழ்கி மூன்றாம் வகுப்பு மாணவன் பலி!

author img

By

Published : Oct 7, 2019, 7:29 AM IST

விழுப்புரம்: சின்னசேலம் அருகே உள்ள அசைப நகரில் உள்ள குட்டையில் மூழ்கி, யுவராஜ் என்ற மூன்றாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

8 year old boy death drowning in pond

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலம் விஜயபுரத்தைச் சேர்ந்தவர்கள் செந்தில்-சங்கரி தம்பதியினர். கூலி வேலை செய்து வரும் இவர்களின் இரண்டாவது மகன் யுவராஜ்(8), சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அசைப நகரில் உள்ள குட்டையில் யுவராஜ் குளிக்கசென்றபோது, எதிர்பாராத விதமாக நீரில் முழ்கி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் யுவராஜின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அணு ஆயுதப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது: வடகொரியா

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலம் விஜயபுரத்தைச் சேர்ந்தவர்கள் செந்தில்-சங்கரி தம்பதியினர். கூலி வேலை செய்து வரும் இவர்களின் இரண்டாவது மகன் யுவராஜ்(8), சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அசைப நகரில் உள்ள குட்டையில் யுவராஜ் குளிக்கசென்றபோது, எதிர்பாராத விதமாக நீரில் முழ்கி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் யுவராஜின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அணு ஆயுதப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது: வடகொரியா

Intro:tn_vpm_03_chinnaselam_yuvaraj_death_vis_tn10026Body:tn_vpm_03_chinnaselam_yuvaraj_death_vis_tn10026Conclusion:சின்னசேலம் அருகே உள்ள அசைப நகர் நீர் குட்டையில் மூழ்கி யுவராஜ் என்ற மூன்றாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலம் விஜயபுரத்தில் வசித்து வரும் செந்தில்-சங்கரி கூலி வேலை செய்து வருகிறார்கள் இவர்களுடைய இரண்டாவது மகன் யுவராஜ்(8) சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அசைப நகர் நீர் குட்டையில் குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக குட்டையில் முழ்கி உயிரிழந்தள்ளான்.உடனடியக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் காவல்துறை மற்றும் சின்னசேலம் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது . மேலும் மாணவன் உயிரிழந்த சம்பவத்தை சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.