ETV Bharat / state

இளைஞர் கழுத்தறுத்து கொலை - கிணற்றில் சடலம் மீட்பு

வேலூர்: இளைஞர் ஒருவர் கழுத்துறுத்த நிலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Murder
author img

By

Published : Jul 23, 2019, 11:42 PM IST

வேலூர் மாவட்டம் ஜம்புகுளம் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக கொண்டப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினரின் உதவியோடு சடலத்தை மீட்டனர்.

அதன்பின், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த நபர் சோளிங்கர் ஜம்புகுளம் அடுத்த காட்ரம்பாக்கம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுப்பிரமணி என்பதும் ஓட்டுநராக வேலைபார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ஜம்புகுளம் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக கொண்டப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினரின் உதவியோடு சடலத்தை மீட்டனர்.

அதன்பின், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த நபர் சோளிங்கர் ஜம்புகுளம் அடுத்த காட்ரம்பாக்கம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுப்பிரமணி என்பதும் ஓட்டுநராக வேலைபார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:வேலூர் அருகே வாலிபர் கழுத்தறுத்து கொலை - கிணற்றில் சடலம் மீட்புBody:வேலூர் மாவட்டம் சோளிங்கர்-வாலாஜாபேட்டை சாலையில் ஜம்புகுளம் அருகே உள்ள விவசாயக்கிணற்றில் சடலம் ஒன்று இருப்பதாக கொண்டப்பாளையம் போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.அங்கு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலம் இருப்பதை அறிந்த போலீசார் சோளிங்கர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு சடலத்தை மீட்டனர்.தொடர்ந்து அரக்கோணம் டி.எஸ்.பி.ஜெயசுப்ரமணி மற்றும் சோளிங்கர் காவல் ஆய்வாளர் அண்ணாத்துரை ஆகியோர் சடலத்தை பார்த்த போது அந்த உடலில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. உடனடியாக சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கொண்டப்பாளையம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் சோளிங்கர் ஜம்புகுளம் அடுத்த காட்ரம்பாக்கம் மோட்டூர் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் சுப்பிரமணி என்பதும் ஓட்டுராக வேலைபார்த்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுப்ரமணி கொலைசெய்யப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.