ETV Bharat / state

உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட பணம் பறிமுதல்! - Election Flying quad

வேலூர்: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில் முறையான ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 'ஹெச்டிஃஎப்சி' வங்கிப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பணம் பறிமுதல்
author img

By

Published : Jul 24, 2019, 11:53 PM IST

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பறக்கும்படையினர் தொகுதியின் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி, வாணியம்பாடி பேருந்து நிலையத்திலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர்.

உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட பணம் பறிமுதல்!

அப்போது அவ்வழியாக சென்ற 'ஹெச்டிஃஎப்சி' வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனத்தை சோதனை செய்தபோது உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.32 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், தேர்தல் அலுவலர்கள் அப்பணத்தை வாணியம்பாடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை சமர்பித்த பின்னர் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பறக்கும்படையினர் தொகுதியின் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி, வாணியம்பாடி பேருந்து நிலையத்திலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர்.

உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட பணம் பறிமுதல்!

அப்போது அவ்வழியாக சென்ற 'ஹெச்டிஃஎப்சி' வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனத்தை சோதனை செய்தபோது உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.32 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், தேர்தல் அலுவலர்கள் அப்பணத்தை வாணியம்பாடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை சமர்பித்த பின்னர் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

Intro: வாணியம்பாடியில் உரிய ஆவணமின்றி ஏடிஎம் பணம் நிரப்புவதற்காக எடுத்துச்செல்லப்பட்ட Hdfc வங்கியின் ரூபாய் 32 லட்சம் பறிமுதல்.


Body: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சென்ற Hdfc வங்கியிற்கு சொந்தமான ஏடிஎம்யில் பணம் நிரப்பும் வாகனத்தை சோதனை செய்த போது அதில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.32 லட்சம் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது.


Conclusion: மேலும் அப்பணத்தை தேர்தல் அதிகாரிகள் வாணியம்பாடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர் உரிய ஆவணங்கள் சமர்பித்தப்பின்னர் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.