ETV Bharat / state

டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி!

author img

By

Published : Oct 23, 2019, 10:26 AM IST

வேலூர்: நாட்றம்பள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஐந்து வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சலுக்கு பலியான ஐந்து வய்து சிறுவன்

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் அகிலன். இவருக்கு ஐந்து வயதில் கிரன்குமார் என்னும் மகன் இருந்தார். இவருக்கு கடந்த நான்கு நாட்களாக அதிக அளவில் காய்ச்சல் இருந்துவந்த நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

டெங்கு காய்ச்சலுக்கு பலியான ஐந்து வயது சிறுவன்

காய்ச்சல் குறையாததால் குழந்தையின் பெற்றோர்கள் சேலம் தனியார் மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்து சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில் தற்போது கிரன் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் 300க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காய்ச்சலால் அல்லப்படும் திருவள்ளூர் மக்கள்! நோய் பாதிப்பு அதிகரிப்பு!

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் அகிலன். இவருக்கு ஐந்து வயதில் கிரன்குமார் என்னும் மகன் இருந்தார். இவருக்கு கடந்த நான்கு நாட்களாக அதிக அளவில் காய்ச்சல் இருந்துவந்த நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

டெங்கு காய்ச்சலுக்கு பலியான ஐந்து வயது சிறுவன்

காய்ச்சல் குறையாததால் குழந்தையின் பெற்றோர்கள் சேலம் தனியார் மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்து சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில் தற்போது கிரன் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் 300க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காய்ச்சலால் அல்லப்படும் திருவள்ளூர் மக்கள்! நோய் பாதிப்பு அதிகரிப்பு!

Intro:நாட்றம்பள்ளி அருக டெங்கு காய்ச்சல் 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புBody:




வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் அகிலன் இவருடைய மகன் கிரன்குமார் 5வயது குழந்தை கடந்த 4 நாட்களாக அதிக காய்ச்சலுடன் இருந்து வந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையாததால் குழந்தையின் பெற்றோர்கள் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று கிரன் குமார் உயிரிழந்தார்.வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 300க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமின்றி திருப்பத்தூரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.