ETV Bharat / state

பெண்னை கொலை செய்து நகை கொள்ளை - ஆயுள் தண்டனை வழங்கிய மகளிர் நீதிமன்றம்! - திருப்பூர்

திருப்பூர்: தனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Court judgement
author img

By

Published : Nov 15, 2019, 12:02 AM IST

திருப்பூர் இடுவம்பாளையம் குட்டைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாமணி (58). கடந்த 2016ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்தபோது நள்ளிரவு நேரத்தில் புகுந்த கொள்ளையர்கள், பாலாமணியை கொலை செய்து வீட்டிலிருந்த 43 பவுன் தங்க நகைகள், ரூ.3.5 லட்சம் பணம் கொள்ளையடித்துச் சென்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக வீரபாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ரவிக்குமார், அவரது நண்பர் அருள் ஜோ ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி குற்றம் சுமத்தப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

திருப்பூர் இடுவம்பாளையம் குட்டைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாமணி (58). கடந்த 2016ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்தபோது நள்ளிரவு நேரத்தில் புகுந்த கொள்ளையர்கள், பாலாமணியை கொலை செய்து வீட்டிலிருந்த 43 பவுன் தங்க நகைகள், ரூ.3.5 லட்சம் பணம் கொள்ளையடித்துச் சென்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக வீரபாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ரவிக்குமார், அவரது நண்பர் அருள் ஜோ ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி குற்றம் சுமத்தப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:

'நெகிழி கொடுத்தால் எலெக்ட்ரிக் சைக்கிள் பரிசு' - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உறுதி

Intro:திருப்பூரில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.Body:திருப்பூர் இடுவம்பாளையம் குட்டைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாலாமணி (58). கடந்த 2016-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த போது நள்ளிரவு நேரத்தில் புகுந்த கொள்ளையர்கள், பாலாமணியைக் கொலை செய்து வீட்டிலிருந்த 43 பவுன் தங்க நகைகள், ரூ.3.5 லட்சம் பணம் கொள்ளையடித்து சென்றனர்.
இவ்விவகாரம் தொடர்பாக வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சேர்ந்த ரவிக்குமார், அவரது நண்பர் கோவை மாவட்டம் சூலூரில் வசித்து வந்தவருமான அருள் ஜோ ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கு திருப்பூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி ஜெயந்தி தனது தீர்ப்பில், குற்றம் சுமத்தப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.