ETV Bharat / state

சாத்தான்குளம் கொலை வழக்கு- 3 மணி நேரம் நீடித்த விசாரணை - சாத்தான்குளம் கொலை வழக்கில் நீதிபதி பாரதிதாசன் விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி சிறை அலுவலர்களிடம் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். முன்னதாக 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடைப்பெற்றது.

judge bharathidasan investigation  on sathankulam incident
judge bharathidasan investigation on sathankulam incident
author img

By

Published : Jul 12, 2020, 1:46 AM IST

சாத்தான்குளம் கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தும் நிலையில் கோவில்பட்டி கிளை சிறையில் கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் பாரதிதாசன் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார்.

judge bharathidasan investigation  on sathankulam incident
நீதித்துறை நடுவர் பாரதிதாசன்

இந்நிலையில், விசாரணையை முடித்துக்கொண்டு பிற்பகல் 2 மணியளவில் பாரதிதாசன் வெளியே வந்தார்.

காலை 10:40 மணியளவில் சிறைச்சாலைக்குள் சென்று விசாரணையை தொடங்கிய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சிறைக் கைதிகள், சிறை அலுவலர்களிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணையை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க... சாத்தான்குளம் கொலை வழக்கு: குடும்பத்தினரிடமிருந்து விசாரணையைத் தொடங்கியது சிபிஐ!

சாத்தான்குளம் கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தும் நிலையில் கோவில்பட்டி கிளை சிறையில் கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் பாரதிதாசன் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார்.

judge bharathidasan investigation  on sathankulam incident
நீதித்துறை நடுவர் பாரதிதாசன்

இந்நிலையில், விசாரணையை முடித்துக்கொண்டு பிற்பகல் 2 மணியளவில் பாரதிதாசன் வெளியே வந்தார்.

காலை 10:40 மணியளவில் சிறைச்சாலைக்குள் சென்று விசாரணையை தொடங்கிய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சிறைக் கைதிகள், சிறை அலுவலர்களிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணையை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க... சாத்தான்குளம் கொலை வழக்கு: குடும்பத்தினரிடமிருந்து விசாரணையைத் தொடங்கியது சிபிஐ!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.