ETV Bharat / state

சாத்தான்குளம் கொலை வழக்கு- 3 மணி நேரம் நீடித்த விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி சிறை அலுவலர்களிடம் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். முன்னதாக 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடைப்பெற்றது.

author img

By

Published : Jul 12, 2020, 1:46 AM IST

judge bharathidasan investigation  on sathankulam incident
judge bharathidasan investigation on sathankulam incident

சாத்தான்குளம் கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தும் நிலையில் கோவில்பட்டி கிளை சிறையில் கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் பாரதிதாசன் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார்.

judge bharathidasan investigation  on sathankulam incident
நீதித்துறை நடுவர் பாரதிதாசன்

இந்நிலையில், விசாரணையை முடித்துக்கொண்டு பிற்பகல் 2 மணியளவில் பாரதிதாசன் வெளியே வந்தார்.

காலை 10:40 மணியளவில் சிறைச்சாலைக்குள் சென்று விசாரணையை தொடங்கிய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சிறைக் கைதிகள், சிறை அலுவலர்களிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணையை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க... சாத்தான்குளம் கொலை வழக்கு: குடும்பத்தினரிடமிருந்து விசாரணையைத் தொடங்கியது சிபிஐ!

சாத்தான்குளம் கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தும் நிலையில் கோவில்பட்டி கிளை சிறையில் கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் பாரதிதாசன் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார்.

judge bharathidasan investigation  on sathankulam incident
நீதித்துறை நடுவர் பாரதிதாசன்

இந்நிலையில், விசாரணையை முடித்துக்கொண்டு பிற்பகல் 2 மணியளவில் பாரதிதாசன் வெளியே வந்தார்.

காலை 10:40 மணியளவில் சிறைச்சாலைக்குள் சென்று விசாரணையை தொடங்கிய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சிறைக் கைதிகள், சிறை அலுவலர்களிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணையை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க... சாத்தான்குளம் கொலை வழக்கு: குடும்பத்தினரிடமிருந்து விசாரணையைத் தொடங்கியது சிபிஐ!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.