ETV Bharat / state

வீணாக சாக்கடையில் கலக்கும் குடிநீர்:கண்டுகொள்ளதா பேரூராரட்சி நிர்வாகம்

திருவண்ணாமலை: கீழ்பெண்ணாத்தூர் பேருந்து நிலையம் எதிரில் குடிநீர் குழாய்களில் இருந்து வீணாகும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகத்தால் அப்பகுதிமக்கள் கவலையடைந்துள்ளனர்.

author img

By

Published : Jul 31, 2019, 9:28 PM IST

water leakage

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பேருந்து நிலையம் எதிரில் குடிநீர் குழாய்களில் இருந்து அருகில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில், அந்த குடிநீர் குழாய்களில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாகிவருகிறது. குழாய்களில் இருந்து வெளியேறும் குடிநீரானது ஆறாகப் பாய்ந்து சாலை அருகில் உள்ள சாக்கடையில் கலக்கிறது.

வீணாகும் குடிநீர்

குடிநீருக்காக பொது மக்கள் ஆங்காங்கே போராட்டமும் பல்வேறு இன்னல்களையும் அனுபவித்து வரும் நிலையில் வீணாக செல்லும் குடிநீரை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பேருந்து நிலையம் எதிரில் குடிநீர் குழாய்களில் இருந்து அருகில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில், அந்த குடிநீர் குழாய்களில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாகிவருகிறது. குழாய்களில் இருந்து வெளியேறும் குடிநீரானது ஆறாகப் பாய்ந்து சாலை அருகில் உள்ள சாக்கடையில் கலக்கிறது.

வீணாகும் குடிநீர்

குடிநீருக்காக பொது மக்கள் ஆங்காங்கே போராட்டமும் பல்வேறு இன்னல்களையும் அனுபவித்து வரும் நிலையில் வீணாக செல்லும் குடிநீரை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

Intro:திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பேருந்து நிலையம் எதிரில் குடிநீர் குழாய்களில் இருந்து ஆறாக ஓடும் குடிநீர் , கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்.
Body:திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பேருந்து நிலையம் எதிரில் குடிநீர் குழாய்களில் இருந்து ஆறாக ஓடும் குடிநீர் , கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பேருந்து நிலையம் எதிரில் குடிநீர் குழாய்களில் இருந்து வீடுகளுக்கு குழாய்களின் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

கீழ்பெண்ணாத்தூர் பேருராட்சி பேருந்து நிலையம் எதிரில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு குழாய்களின் மூலம் தண்ணீர் வழங்குகிறார்கள்.

வீடுகளுக்கு குடிநீர் செல்லும் குழாய்களில் இருந்து குடிநீர் வெளியேறி வருகிறது.

குடிநீர் குழாய்களில் இருந்து வெளியேறும் குடிநீர் ஆனது ஆறாகப் பாய்ந்து சாலை அருகில் உள்ள கால்வாயில் வீணாக கலக்கிறது.

இதனால் மக்களுக்கு பயன்படக்கூடிய தூய்மையான குடிநீர் பெருமளவில் வீணாகிறது.

குடிநீருக்காக பொது மக்கள் ஆங்காங்கே போராட்டமும் பல்வேறு கஷ்டங்களையும் அனுபவித்து வரும் நிலையில் இப்படி வீணாக குடிநீரை கால்வாயில் விடும் பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து வீணாகும் குடிநீர் தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.Conclusion:திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பேருந்து நிலையம் எதிரில் குடிநீர் குழாய்களில் இருந்து ஆறாக ஓடும் குடிநீர் , கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.