ETV Bharat / state

பார்வையற்ற பெண் பாலியல் வன்புணர்வு - குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை - பெண்ணின் பாலியல் வன்புணர்வு வழக்கு

திருவண்ணாமலை: கண் பார்வையற்ற பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குற்றவாளி ஏழுமலை
author img

By

Published : Aug 31, 2019, 9:17 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரணபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கண் பார்வையற்ற பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து சீரழித்துள்ளார். இது குறித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி ஏழுமலையை கைது செய்தனர்.

பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை

கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கு நேற்று திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயராணி குற்றவாளி ஏழுமலைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரணபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கண் பார்வையற்ற பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து சீரழித்துள்ளார். இது குறித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி ஏழுமலையை கைது செய்தனர்.

பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை

கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கு நேற்று திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயராணி குற்றவாளி ஏழுமலைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Intro:கடந்த 2012 ம் ஆண்டு கண் பார்வையற்ற பெண்ணை கற்பழித்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகளீர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.Body:திருவண்ணாமலை     30.08.2019

கடந்த 2012 ம் ஆண்டு கண் பார்வையற்ற பெண்ணை கற்பழித்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகளீர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் பெரணபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை, இவர் கடந்த 02-01-2012 ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கண் பார்வையற்ற பெண்ணை கற்பழித்துள்ளார், இது குறித்து அனைத்து மகளீர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளி ஏழுமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது, இந்நிலையில் இந்த வழக்கு இன்று திருவண்ணாமலை ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளீர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த மகளீர் விரைவு நீதிமன்ற நீதிபதி விஜயராணி குற்றவாளி ஏழுமலைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

பின்னர் குற்றவாளி ஏழுமலை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Conclusion:கடந்த 2012 ம் ஆண்டு கண் பார்வையற்ற பெண்ணை கற்பழித்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகளீர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.