ETV Bharat / state

திருவள்ளூரில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா: அதிமுகவினர் மரியாதை

author img

By

Published : Jan 17, 2020, 2:07 PM IST

திருவள்ளூர்: முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

admk
admk

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆர் ரசிகர்கள், அதிமுகவினர், பொதுமக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

அதன் ஒருபகுதியாக திருவள்ளூர் நேதாஜி சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவச் சிலைக்கு எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்டத் தலைவர் நேசன் தலைமையில், நகர மன்ற முன்னாள் தலைவர் கமாண்டோ பாஸ்கர், அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எம்ஜிஆர் பிறந்தநாளை கொண்டாடும் அதிமுகவினர்

பி.எம்.சி. வங்கி ஊழல்: ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத் தலைவர்களை விடுவிக்கத் தடை

இந்நிகழ்வில், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர்கள் துக்காராம், செல்வம், செந்தில், ராமதாஸ், சீனிவாசன், ஏழுமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆர் ரசிகர்கள், அதிமுகவினர், பொதுமக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

அதன் ஒருபகுதியாக திருவள்ளூர் நேதாஜி சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவச் சிலைக்கு எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்டத் தலைவர் நேசன் தலைமையில், நகர மன்ற முன்னாள் தலைவர் கமாண்டோ பாஸ்கர், அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எம்ஜிஆர் பிறந்தநாளை கொண்டாடும் அதிமுகவினர்

பி.எம்.சி. வங்கி ஊழல்: ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத் தலைவர்களை விடுவிக்கத் தடை

இந்நிகழ்வில், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர்கள் துக்காராம், செல்வம், செந்தில், ராமதாஸ், சீனிவாசன், ஏழுமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.

Intro:திருவள்ளூர் மாவட்டத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதி மொழி எடுத்து இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாட்டம்...Body:திருவள்ளூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் திருவள்ளூர் நேதாஜி சாலை ஆயில்மில் மணவாள நகர், திருவள்ளூர் பஸ் டிப்போ புட்லூர் ஆகிய பகுதிகளில் அதிமுகவினர் எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் நேதாஜி சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்டத் தலைவர் நேசன் தலைமையில், முன்னால் நகர மன்றத் தலைவரும் அதிமுக மாவட்ட துணைச் செயலாளருமான கமாண்டோ பாஸ்கர் மற்றும் அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் .இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர்கள் துக்காராம் செல்வம் செந்தில் ராமதாஸ் சீனிவாசன் ஏழுமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் ஆயில் மில் அருகில் அதிமுக நகர செயலாளர் கந்தசாமி தலைமையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ராம்குமார் ஜெகதீசன் செந்தில் ஜோதி கமலக்கண்ணன் ஆனந்தகுமார் கோவிந்தராஜ் ரகு திலகவதி கஸ்தூரி கோட்டீஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு அப்போது ஊராட்சி செயலாளர் ஞானகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முரளி ரகு உமாபதி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புட்லூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் கண்ணதாசன் தலைமையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. டிக்ளோஸ், செல்வம், லாசர், ஜெயபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் போக்குவரத்து அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பாக ரவிக்குமார் மத்திய சங்கம் ராமலிங்கம் பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.