ETV Bharat / state

வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

author img

By

Published : Mar 27, 2019, 1:05 PM IST

நெல்லை: தேர்தல் விதிகளை மீறியதாக அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் மீது பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

File Pic

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளராக திரைப்பட தயாரிப்பாளரும், ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மைக்கேல் ராயப்பன் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

வேட்புமனு தாக்கலின்போது தேர்தல் விதிகளை மீறி அதிகளவு வாகனங்களில் தொண்டர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து பாளையங்கோட்டை காவல்துறையினர் அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 200 பேர் மீது தேர்தல் விதிகளை மீறியதாகவழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளராக திரைப்பட தயாரிப்பாளரும், ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மைக்கேல் ராயப்பன் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

வேட்புமனு தாக்கலின்போது தேர்தல் விதிகளை மீறி அதிகளவு வாகனங்களில் தொண்டர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து பாளையங்கோட்டை காவல்துறையினர் அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 200 பேர் மீது தேர்தல் விதிகளை மீறியதாகவழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Intro:Body:

*அமமுக வேட்பாளர்உள்ளிட்ட 200 பேர் மீது.*



*நெல்லையில், வேட்புமனு தாக்கலின் போது அதிகளவு வாகனங்களில் வந்ததாக, அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 200 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு..*



நெல்லை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  தேர்தல் விதிகளை மீறிய புகாரில் மைக்கேல் ராயப்பன் உட்பட 200பேர் பாளையங்கோட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.