ETV Bharat / state

ஒரே நாளில் இரண்டு பேரை தாக்கிய காட்டு யானை - attack

நீலகிரி: ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு பேரைக் காட்டு யானை தாக்கிய சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் இரண்டு பேரை தாக்கிய காட்டு யானை
author img

By

Published : Jun 11, 2019, 11:08 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரை சுற்றியுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து வன விலங்குகள் மனிதர்களை தாக்கி வருவது அதிகமாகியுள்ளது. இந்நிலையில், கூடலூரை அடுத்துள்ள தேவாலாட்டி பகுதியில் வசிக்கும் கார்த்தி என்ற இளைஞரையும் , முதுகுலி பகுதியில் வசிக்கும் சுப்பன் செட்டி என்ற முதியவரையும் வீட்டை விட்டு வெளியில் வரும் போது அங்கு வந்த காட்டு யானை தந்தத்தால் குத்தியுள்ளது. இதில் பலத்த படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக வனத்துறை வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஒரே நாளில் இரண்டு பேரைத் தாக்கிய காட்டு யானை

உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் இருவரையும் மேல் சிகிச்சைக்காக கேரளா கொண்டு செல்ல வேண்டிய நிலையில், அரசு மருத்துவமனையில் உள்ள 7க்கும் மேற்பட்ட அம்புலன்ஸ் பழுது எற்பட்டதைக் காரணம் காட்டி மருத்துவமணை ஊழியர்கள் மெத்தனம் காட்டினர். இந்நிலையில், உடனிருந்த உறவினர்கள் வேறு வழியின்றி தனியார் அம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக இருவரையும் கேரளா கொண்டு சென்றனர். ஓரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு பேரை காட்டு யானை தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரை சுற்றியுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து வன விலங்குகள் மனிதர்களை தாக்கி வருவது அதிகமாகியுள்ளது. இந்நிலையில், கூடலூரை அடுத்துள்ள தேவாலாட்டி பகுதியில் வசிக்கும் கார்த்தி என்ற இளைஞரையும் , முதுகுலி பகுதியில் வசிக்கும் சுப்பன் செட்டி என்ற முதியவரையும் வீட்டை விட்டு வெளியில் வரும் போது அங்கு வந்த காட்டு யானை தந்தத்தால் குத்தியுள்ளது. இதில் பலத்த படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக வனத்துறை வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஒரே நாளில் இரண்டு பேரைத் தாக்கிய காட்டு யானை

உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் இருவரையும் மேல் சிகிச்சைக்காக கேரளா கொண்டு செல்ல வேண்டிய நிலையில், அரசு மருத்துவமனையில் உள்ள 7க்கும் மேற்பட்ட அம்புலன்ஸ் பழுது எற்பட்டதைக் காரணம் காட்டி மருத்துவமணை ஊழியர்கள் மெத்தனம் காட்டினர். இந்நிலையில், உடனிருந்த உறவினர்கள் வேறு வழியின்றி தனியார் அம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக இருவரையும் கேரளா கொண்டு சென்றனர். ஓரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு பேரை காட்டு யானை தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதகை      11-06-19

ஒரே நாளில் இரண்டு பேரை தாக்கிய காட்டு யானை  . வீட்டை விட்டு வெளியே வந்த இளைஞர். முதியவரை தந்தத்தால் குத்திய காட்டு யானை. பலத்த காயத்துடன் உயிருக்கு பேராடும் நிலையில் கூடலூர் அரசு  மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை . 108 ஆம்புலன்ஸ்  பழுது என்று ஏற்பாடு செய்யாததால் உயிருக்கு போராடியவர்களை மேல் சிகிச்சைக்காக உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்ற அவலம்.
 
  நீலகிரி மாவட்டம்     கூடலூர் மற்றும் பந்தலூரை சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் வன விலங்குகள் மனிதர்கள் மோதல் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இன்று காலை மற்றும் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு பேரை யானை தாக்கி உயிருக்கு போராடி வருவது மக்களிடயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூரை அடுத்துள்ள தேவாலா அட்டி பகுதியில் வசிக்கும் கார்த்தி என்ற இளைஞரும், முதுகுலி பகுதியில் வசிக்கும்  சுப்பன் செட்டி என்ற என்ற முதியவரும் வீட்டை விட்டு வெளியில் வரும் போது யானை தந்தத்தால் குத்திய நிலையில் உடல் முழுவதும் கடும் காயத்தால் உயிருக்கு போராடிய நிலையில் அவசர இலவச ஊர்திக்கு தொடர்பு கொண்ட நிலையில் சம்பவ இடத்திற்க்கு வராத நிலையில் முதலுதவிக்காக சிகிச்சை காக வனத்துறை வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டது. கடும் காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சை காக கேரளா  கொண்டு செல்ல வேண்டிய நிலையில் அரசு மருத்துவ மணையியில் நிறுத்தி வைக்கப்ட்டுள்ள 7 க்கும் மேற்பட்ட அவசர ஊர்தி பழுது எற்ற காரணம் காட்டி மருத்துவமணை ஊழியர்கள் மெத்தம் காட்டினர். வேறு வழியின்றி உறவினர்கள் தனியார் ஊர்தி மூலம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மக்களுக்கு மிகவும் பயன் பெறும் 180 அவசர ஊர்தியை அதிகாரிகள் பராமறிக்காமல் ஊழலில் ஈடுபடுவதே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.