ETV Bharat / state

ஊட்டியில் படகு சவாரிக்குப் போட்டியிட்ட சுற்றுலாப் பயணிகள்! - ஊட்டியில் படகு சவாரிக்கு குவிந்த சுற்றுலா பயணிகள்

நீலகிரி: உதகையில் இரண்டாம் கட்ட சீசன் துவங்கியுள்ள நிலையில் படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

படகு சவாரி
author img

By

Published : Sep 23, 2019, 12:30 PM IST

கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அனைத்து சுற்றுலாத் தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில், உதகையில் தற்போது இரண்டாம் கட்ட சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகியுள்ளது.

உதகையில் இரண்டாம் கட்ட சீசன்

இதனிடையே, வார விடுமுறை தினமான நேற்று உதகையில் தற்போது நிலவும் இதமான சூழலை அனுபவிக்கவும், மகிழவும் படகு இல்லத்தில் வெளியூரில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.

சென்ற வாரம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிகளோடு அமைந்த அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அனைத்து சுற்றுலாத் தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில், உதகையில் தற்போது இரண்டாம் கட்ட சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகியுள்ளது.

உதகையில் இரண்டாம் கட்ட சீசன்

இதனிடையே, வார விடுமுறை தினமான நேற்று உதகையில் தற்போது நிலவும் இதமான சூழலை அனுபவிக்கவும், மகிழவும் படகு இல்லத்தில் வெளியூரில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.

சென்ற வாரம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிகளோடு அமைந்த அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க:

உதகையில் இரண்டாவது சீசன் ஆரம்பம் - மலர்த்தொட்டிகள் அடுக்கும் பணி தொடக்கம்

பூத்துக்குலுங்கும் வண்ணமலர்கள்...புன்னகையோடு ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள்..!

இரண்டாவது சீசனுக்குத் தயாராகும் உதகை தாவரவியல் பூங்கா!

Intro:OotyBody:உதகை 22.09. 19

உதகையில் இரண்டாம் கட்ட சீசன் துவங்கியுள்ள நிலையில் உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்...

கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்பட்டு, சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டிருந்தது.

இந்நிலையில், உதகையில் தற்போது இரண்டாம் கட்ட சீசன் துவங்கிய நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை தொடங்கியுள்ளது.

தற்போது நிலவும் காலநிலையை அனுபவிக்கவும், முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கோடை சீசன் மட்டுமல்லாது மற்ற நாட்களிலும் அதிகமாக காணப்படும்.

இதனிடையே, வார விடுமுறை தினமான இன்று உதகை படகு இல்லத்தில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.

மேலும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம்கட்ட சீசன் துவங்கி வைக்கும் விதமாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் தொட்டிகளில் மாடங்களில் வைத்து துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.