ETV Bharat / state

கையும் களவுமாக பிடிபட்ட மான் கொம்பு திருடன் !

author img

By

Published : Jul 23, 2019, 10:31 PM IST

நீலகிரி: மான்களை கொன்று அதன் கொம்புகளை வியாபாரம் செய்தவர் கையும் களவுமாக வனத்துறையிடம் சிக்கினார்.

forest

உதகமண்டலம் அருகே மசினகுடி வனப்பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளன. இந்நிலையில் மசினகுடியை சேர்ந்த சாமியப்பன் என்பவர் மான் கொம்பு வைத்துள்ளதாகவும், அவற்றை விற்பனை செய்து வருவதாகவும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வனத்துறையினர் சாமியப்பனிடம் விசாரிக்க செல்லும் போது, மான் கொம்புடன் கையும்களவுமாக பிடிபட்டார். மான் கொம்பு வைத்திருந்த சாமியப்பனை கைது செய்த வனத்துறையினர் பந்தலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சாமியப்பனுக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

உதகமண்டலம் அருகே மசினகுடி வனப்பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளன. இந்நிலையில் மசினகுடியை சேர்ந்த சாமியப்பன் என்பவர் மான் கொம்பு வைத்துள்ளதாகவும், அவற்றை விற்பனை செய்து வருவதாகவும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வனத்துறையினர் சாமியப்பனிடம் விசாரிக்க செல்லும் போது, மான் கொம்புடன் கையும்களவுமாக பிடிபட்டார். மான் கொம்பு வைத்திருந்த சாமியப்பனை கைது செய்த வனத்துறையினர் பந்தலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சாமியப்பனுக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Intro:OotyBody:உதகை 23-07-19
உதகை அருகே மசினிகுடி வனப்பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளன. இந்நிலையில் மசினகுடியே சேர்ந்தவர் சாமியப்பன் மான் கொம்பு வைத்துள்ளதாகவும், மான் கொம்புகளை விற்பனை செய்து வருவதாகவும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது . வனத்துறையினர் சாமியப்பனிடம் விசாரிக்க செல்லும் போது, மான் கொம்புடன் கையும்களவுமாக பிடிப்பட்டார். மான் கொம்பு வைத்திருந்த சாமியப்பனை கைது செய்த வனத்துறையினர் பந்தலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சாமியப்பனுக்கு தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்டார்.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.