ETV Bharat / state

கனமழையால் எடக்காடு - தங்காடு சாலை துண்டிப்பு: பாஜக முக்கிய தீர்மானம்

author img

By

Published : Sep 24, 2019, 11:11 PM IST

நீலகிரி: கனமழையால் துண்டிக்கப்பட்ட எடக்காடு - தங்காடு சாலையை உடனடியாக சீரமைத்து அரசு பேருந்து இயக்கப்பட வேண்டும் என மஞ்சூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

bjb meeting

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் குந்தா பிக்கட்டி மண்டல அளவிலான பாஜகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கீழ்குந்தா மண்டலத் தலைவர் கமலகண்ணன், பிக்கட்டி மண்டல அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, கடந்த மாதம் மஞ்சூர் பகுதியில் பெய்த கன மழையால் எடக்காடு - தங்காடு சாலைப்பகுதி துண்டிக்கப்பட்டது. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதுகுறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் போர்க்கால அடிப்படையில் சாலையை உடனடியாக சீரமைத்து போக்குவரத்து இயக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் குந்தா பிக்கட்டி மண்டல அளவிலான பாஜகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கீழ்குந்தா மண்டலத் தலைவர் கமலகண்ணன், பிக்கட்டி மண்டல அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, கடந்த மாதம் மஞ்சூர் பகுதியில் பெய்த கன மழையால் எடக்காடு - தங்காடு சாலைப்பகுதி துண்டிக்கப்பட்டது. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதுகுறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் போர்க்கால அடிப்படையில் சாலையை உடனடியாக சீரமைத்து போக்குவரத்து இயக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Intro:துண்டிக்கப்பட்ட எடக்காடு - தங்காடு சாலையை உடனடியாக சீரமைத்து அரசு பேருந்து இயக்கப்பட வேண்டும்.

மஞ்சூரில் நடைப்பெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் தீர்மானம்.

துண்டிக்கப்பட்ட எடக்காடு - தங்காடு சாலையை உடனடியாக சீரமைத்து அரசு பேருந்து உடனடியாக இயக்கப்பட வேண்டும் என மஞ்சூரில் நடைப்பெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

குந்தா, பிக்கட்டி மண்டல அளவிலான பா.ஜ.க.ஆலோசனை கூட்டம் மஞ்சூரில் நடைப்பெற்றது.இந்த கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கீழ்குந்தா மண்டல தலைவர் கமல கண்ணன், பிக்கட்டி மண்டல அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக உலிக்கல் ராஜேஷ், வழக்கறிஞர் பிரனேஷ் ரகுநாதன், சிவகிருஷ்ணன், உலிக்கல் ராஜ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த மாதம் மஞ்சூர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் எடக்காடு - தங்காடு சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டதால் அன்று முதல் அரசு பேருந்து இயங்கப்படாததால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் போர்க்கால அடிப்படையில் சாலையை உடனடியா சீரமைத்து போக்குவரத்து இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே உள்ள உறுப்பினர்களுடன் அனைத்து பூத்களிலும் அதிக அளவில் உறுப்பினர் சேர்க்கப்பட்டு உடனடியாக கிளை கழக தேர்தல் நடத்த ஏகமனதாக தீர்மானிக்கப் பட்டது .
கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
என்பது உட்படதீர்மானம் நிறைவேற்றப்பட்டன.Body:துண்டிக்கப்பட்ட எடக்காடு - தங்காடு சாலையை உடனடியாக சீரமைத்து அரசு பேருந்து இயக்கப்பட வேண்டும்.

மஞ்சூரில் நடைப்பெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் தீர்மானம்.

துண்டிக்கப்பட்ட எடக்காடு - தங்காடு சாலையை உடனடியாக சீரமைத்து அரசு பேருந்து உடனடியாக இயக்கப்பட வேண்டும் என மஞ்சூரில் நடைப்பெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

குந்தா, பிக்கட்டி மண்டல அளவிலான பா.ஜ.க.ஆலோசனை கூட்டம் மஞ்சூரில் நடைப்பெற்றது.இந்த கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கீழ்குந்தா மண்டல தலைவர் கமல கண்ணன், பிக்கட்டி மண்டல அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக உலிக்கல் ராஜேஷ், வழக்கறிஞர் பிரனேஷ் ரகுநாதன், சிவகிருஷ்ணன், உலிக்கல் ராஜ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த மாதம் மஞ்சூர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் எடக்காடு - தங்காடு சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டதால் அன்று முதல் அரசு பேருந்து இயங்கப்படாததால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் போர்க்கால அடிப்படையில் சாலையை உடனடியா சீரமைத்து போக்குவரத்து இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே உள்ள உறுப்பினர்களுடன் அனைத்து பூத்களிலும் அதிக அளவில் உறுப்பினர் சேர்க்கப்பட்டு உடனடியாக கிளை கழக தேர்தல் நடத்த ஏகமனதாக தீர்மானிக்கப் பட்டது .
கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
என்பது உட்படதீர்மானம் நிறைவேற்றப்பட்டன.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.