ETV Bharat / state

பெட்ரோல் முறைகேடு குறித்து நடவடிக்கை தேவை- வாகன ஓட்டிகள்

தஞ்சை: பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

author img

By

Published : Apr 11, 2019, 7:56 AM IST

வாகன ஓட்டிகள்

இது குறித்து வாகன ஓட்டிகள் சார்பில் தெரிவிக்கையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி ஆகிய இடங்களில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் கலப்படம் செய்த பெட்ரோல் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், அதுமட்டுமல்லாமல் பெட்ரோல் அளவையும் குறைத்து நிரப்புவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பெட்ரோல் முறைகேடு குறித்து நடவடிக்கை தேவை

மேலும் இது தொடர்பாக பெட்ரோல் சேமிப்பு நிலைய உரிமையாளர்களிடம் முறையிட்டால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த சுற்றுவட்டாரங்களில் உள்ள அனைத்து பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு, முறைகேடுகளில் ஈடுபடும் சேமிப்பு நிலைய உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் சார்பில் தெரிவிக்கையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி ஆகிய இடங்களில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் கலப்படம் செய்த பெட்ரோல் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், அதுமட்டுமல்லாமல் பெட்ரோல் அளவையும் குறைத்து நிரப்புவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பெட்ரோல் முறைகேடு குறித்து நடவடிக்கை தேவை

மேலும் இது தொடர்பாக பெட்ரோல் சேமிப்பு நிலைய உரிமையாளர்களிடம் முறையிட்டால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த சுற்றுவட்டாரங்களில் உள்ள அனைத்து பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு, முறைகேடுகளில் ஈடுபடும் சேமிப்பு நிலைய உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:பெட்ரோல் பங்கு களில் முறைகேடு-நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை


Body:தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய இடங்களில் பெரும்பாலான பெட்ரோல் பங்கு களில் அதிக அளவில் முறைகேடு நடைபெருவதாக பொது மக்களிடம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கலப்படம் செய்யப்பட்ட தரமற்ற பெட்ரோல் விற்பனை செய்ய படுவதாகவும்,சில பெட்ரோல் பங்கு களில் அளவு குறைத்து விற்பனை செய்ய ப்படுவதாகவும் வாகனம் வைத்திருப்போர்,வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடத்திலும் புகார்கள் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்அனைத்து பெட்ரோல் பங்கு களையும் உடனடியாக ஆய்வு செய்து முறைகேடு செய்யும் பங்கு களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

பேட்டி: சமூக ஆர்வலர் செந்தில்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.