ETV Bharat / state

கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் வேதனை...

author img

By

Published : Nov 20, 2019, 8:51 PM IST

சேலம்: மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் கருத்தரங்கில் விவசாயிகளின் கோரிக்கை ஒரு வருடம் ஆகியும் நிறைவேற்றப்படவில்லை என வேதனை தெரிவித்தனர்.

மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் கருத்தரங்கில் தலைவர் தமிழ்மணி பேச்சு

சேலத்தில் உள்ள தனியார் விடுதியில் 66வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றது. கருத்தரங்கில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி குறித்தும், மரவள்ளி கிழங்கு மூலம் தயாரிக்கப்படும் ஜவ்வரிசி ஏற்றுமதி குறித்தும் சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி எடுத்துரைத்தார். தொடர்ந்து விவசாயிகளின் கருத்துக்களை அவர் கேட்டறிந்தார்.

இதில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசுகையில், 'மரவள்ளிக்கிழங்கு விலையை குறைக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஜவ்வரிசி உணவை வாரம் ஒருமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

மேலும், 'சென்ற கூட்டத்தில் கேட்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை' என அவர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.

மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் கருத்தரங்கில் தலைவர் தமிழ்மணி பேச்சு

கருத்தரங்கில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: காட்டுயானைகள் நிலங்களுக்குள் புகுவதைக் கண்டறிய விசாயிகளின் புது முயற்சி!

சேலத்தில் உள்ள தனியார் விடுதியில் 66வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றது. கருத்தரங்கில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி குறித்தும், மரவள்ளி கிழங்கு மூலம் தயாரிக்கப்படும் ஜவ்வரிசி ஏற்றுமதி குறித்தும் சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி எடுத்துரைத்தார். தொடர்ந்து விவசாயிகளின் கருத்துக்களை அவர் கேட்டறிந்தார்.

இதில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசுகையில், 'மரவள்ளிக்கிழங்கு விலையை குறைக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஜவ்வரிசி உணவை வாரம் ஒருமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

மேலும், 'சென்ற கூட்டத்தில் கேட்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை' என அவர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.

மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் கருத்தரங்கில் தலைவர் தமிழ்மணி பேச்சு

கருத்தரங்கில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: காட்டுயானைகள் நிலங்களுக்குள் புகுவதைக் கண்டறிய விசாயிகளின் புது முயற்சி!

Intro:ஒரு வருட காலம் ஆகியும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் வேதனை.

சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு ஜவ்வரிசி உணவை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் பேச்சு.


Body:66வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் கருத்தரங்கு சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. கருத்தரங்கில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி குறித்தும் மரவள்ளி கிழங்கு மூலம் தயாரிக்கப்படும் ஜவ்வரிசி ஏற்றுமதி குறித்து சேகேசார் தலைவர் தமிழ்மணி எடுத்துரைத்தார் தொடர்ந்து விவசாயிகளின் கருத்துக்களை கேட்கப்பட்டது.

இதில் விவசாயிகள் பேசுகையில் மரவள்ளிக்கிழங்கு விலையை குறைக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஜவ்வரிசியை உணவு வாரம் ஒருமுறை வழங்க நடவடிக்கை எடுத்து மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும் மேலும் தமிழ்நாட்டில் ஜவ்வரிசி பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வரட்சி காலத்தில் நீர் பாய்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் சென்ற கூட்டத்தில் விவசாயிகள் இடம்பெற்ற கோரிக்கைகள் ஒரு வருட காலம் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை பேசினார்.

இந்த கருத்தரங்கில் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.