ETV Bharat / state

காவல்துறை சார்பில் சிறப்பு மனு விசாரணை முகாம்!

author img

By

Published : Oct 10, 2020, 4:32 PM IST

பெரம்பலூர்: மாவட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைத் தீர்க்க காவல்துறை சார்பில் சிறப்பு மனு விசாரணை முகாம் இன்று நடைபெற்றது.

People's grievance camp on behalf of the police!
People's grievance camp on behalf of the police!

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் சிறப்பு மனு விசாரணை முகாம் இன்று (அக்.10) நடைபெற்றது.

இந்த முகாமில் பெரம்பலூர், பாடாலூர், மருவத்தூர், அரும்பாவூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொதுமக்கள் தங்களது மனுக்களை வழங்கினர். மேலும் இந்தச் சிறப்பு மனு விசாரணை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.

அதேப்போல் மங்கலமேடு உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் மங்களமேடு பகுதி அருகேவுள்ள திருமண மண்டபத்தில் குண்ணம், மங்கலமேடு, விகளத்தூர், கைகளத்தூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மின்வயருக்கு கீழ் பரவிக் கிடக்கும் செடி, கொடிகளை அகற்றக் கோரிக்கை!

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் சிறப்பு மனு விசாரணை முகாம் இன்று (அக்.10) நடைபெற்றது.

இந்த முகாமில் பெரம்பலூர், பாடாலூர், மருவத்தூர், அரும்பாவூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொதுமக்கள் தங்களது மனுக்களை வழங்கினர். மேலும் இந்தச் சிறப்பு மனு விசாரணை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.

அதேப்போல் மங்கலமேடு உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் மங்களமேடு பகுதி அருகேவுள்ள திருமண மண்டபத்தில் குண்ணம், மங்கலமேடு, விகளத்தூர், கைகளத்தூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மின்வயருக்கு கீழ் பரவிக் கிடக்கும் செடி, கொடிகளை அகற்றக் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.