ETV Bharat / state

நெருங்குகிறது விநாயகர் சதுர்த்தி பண்டிகை- கலக்கத்தில் உற்பத்தியாளர்கள்

பெரம்பலூர்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட ஒருவார காலம் மட்டுமே உள்ள நிலையில், கொள்முதல் (ஆர்டர்) குறைந்துள்ளதால் சிலை உற்பத்தியாளர்கள், வியாபரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

author img

By

Published : Aug 23, 2019, 8:17 AM IST

உற்பத்தியாகும் சிலைகள்

நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு மந்தமாக நடைபெறுகிறது. குறிப்பாக மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்துவரும் மழையால் சிலை தயாரிப்புப் பணி தொய்வடைந்து காணப்படுவதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் கொள்முதல்களும் குறைவாகவே வந்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்தப் பகுதியில் தயாரிக்கப்படும் சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் தயாரிக்கப்படுவதாக சிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உற்பத்தியாகும் சிலைகள்

நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு மந்தமாக நடைபெறுகிறது. குறிப்பாக மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்துவரும் மழையால் சிலை தயாரிப்புப் பணி தொய்வடைந்து காணப்படுவதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் கொள்முதல்களும் குறைவாகவே வந்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்தப் பகுதியில் தயாரிக்கப்படும் சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் தயாரிக்கப்படுவதாக சிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உற்பத்தியாகும் சிலைகள்
Intro:பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு மந்தம்


Body:நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் இரண்டாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது அன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு அதன் பின் ஆறு மற்றும் கடலில் கரைக்கப்படும் இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு மந்தமாக நடைபெறுகிறது மாவட்டத்தில் கடந்த ஒரு நான்கு நாட்களாக பெய்து வரும் மழையால் தயாரிப்பு பணி தொய்வடைந்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசி வெயிலில் காய வைக்க முடியாத சூழ்நிலையால் மழை அவ்வப்போது விட்டு விட்டு தொடர்ச்சியாக பெய்து வருவதால் அந்த பணிகள் தொடராமல் மந்தமாகவே நடைபெறுகிறது இதனிடையே விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வார காலமாக உள்ள நிலையில் ஆர்டர்கள் குறைவாகவே வந்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் மற்றும் பேரளி நகர்ப்புற பகுதிகளில் மின் நகர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிப்பு நடைபெற்று வருகிறது இந்த சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்


Conclusion:மழையின் காரணமாக வர்ணம் பூசும் பணி தொடங்கப்படாமல் தொய்வு நிலையில் உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.