ETV Bharat / state

விஜிலென்ஸ் ரெய்டு; சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் பறிமுதல்!

author img

By

Published : Jul 15, 2019, 10:46 PM IST

நாமக்கல்: சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.40 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சார் பதிவாளர் அலுவலகம்

நாமக்கல் மாவட்டம், இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகளவு லஞ்சம் வாங்குவதாக நாமக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஜெய்குமார் தலைமையில் காவலர்கள், சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அலுவலகத்தில் இருந்த சார் பதிவாளர் சுந்தரவடிவேல் அறை, அலுவலகம் முழுவதையும் சோதனை செய்தனர். அப்போது கணக்கில் வராத ரொக்கப் பணம் ரூ.40 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இது குறித்து அலுவலக பணியாளர்கள், இடைத்தரகர்கள் மற்றும் பொதுமக்களிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சார்பதிவாளர் அலுவலகம்

இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையால், அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகளவு லஞ்சம் வாங்குவதாக நாமக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஜெய்குமார் தலைமையில் காவலர்கள், சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அலுவலகத்தில் இருந்த சார் பதிவாளர் சுந்தரவடிவேல் அறை, அலுவலகம் முழுவதையும் சோதனை செய்தனர். அப்போது கணக்கில் வராத ரொக்கப் பணம் ரூ.40 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இது குறித்து அலுவலக பணியாளர்கள், இடைத்தரகர்கள் மற்றும் பொதுமக்களிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சார்பதிவாளர் அலுவலகம்

இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையால், அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:நாமக்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை. கணக்கில் வராத 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் Body:நாமக்கல் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகளவு லஞ்சம் வாங்குவதாக நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஜெய்குமார் தலைமையில் இலஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அலுவலகத்தில் இருந்த சார் பதிவாளர் சுந்தரவடிவேல் அறை மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்தனர். அப்போது கணக்கில் வராத ரொக்கப் பணம் 40 ஆயிரம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள், அலுவலக்த்தில் இருந்த இடைத்தரகர்கள் மற்றும் பொது மக்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.