ETV Bharat / state

வட்டார வளர்ச்சி அலுவரை கண்டித்து அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா

author img

By

Published : Jan 26, 2022, 9:08 AM IST

ஊராட்சி மன்ற தலைவர்களை தரக்குறைவாக பேசிய வட்டார வளர்ச்சி அலுவரை கண்டித்து அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள்
தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள்

மயிலாடுதுறை: சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக ஊராட்சிமன்ற தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடும் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும், ஊராட்சி மன்ற தலைவர்களை ஒருமையில் தறக்குறைவாக பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள்

தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை: சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக ஊராட்சிமன்ற தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடும் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும், ஊராட்சி மன்ற தலைவர்களை ஒருமையில் தறக்குறைவாக பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள்

தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.