ETV Bharat / state

மு.க. ஸ்டாலின் பேராசையை நிராசையாக மாற்றுவோம்: அமைச்சர் ஓ.எஸ் மணியன்!

author img

By

Published : Jan 2, 2021, 1:15 PM IST

நாகை: சட்டப் பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றுவோம் எனக்கூறும் மு.க.ஸ்டாலின் பேராசையை நிராசையாக மாற்றுவோம் என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஓ.எஸ் மணியன்  நாகையில் அமைச்சர் ஓ.எஸ் மணியன் செய்தியாளர் சந்திப்பு  அமைச்சர் ஓ.எஸ் மணியன் மு.க.ஸ்டாலின் குறித்து பேச்சு  Minister OS Maniyan  Minister OS Maniyan talks about MK Stalin  Minister OS Maniyan talks about MK Stalin In Nagapattinam  Minister OS Maniyan Press meet in nagapattinam
Minister OS Maniyan talks about MK Stalin

நாகப்பட்டினம், இஜிஎஸ் பிள்ளை கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டு நுழைவு வளைவினை கைத்தறி அமைச்சர் ஓ.எஸ் மணியன் இன்று திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், "தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் என ஆசைப்படுவதில் தவறில்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் என கூறிக் கொள்வதிலும் தவறில்லை.

மு.க.ஸ்டாலின் 34 தொகுதிகளை சேர்க்காதது ஏன்?

மக்கள் யாரை விரும்புகிறார்கள், யாருடைய ஆட்சி வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து வரலாறு படைக்கப் போகிறது.

சட்டப் பேரவை தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றுவோம் எனக் கூறும் மு.க.ஸ்டாலின் ஏன் 34 தொகுதிகளை சேர்க்காமல் விட்டு விட்டார். மு.க.ஸ்டாலின் பேராசையை, நிராசையாக மாற்றுவோம்" எனத் தெரிவித்தார்.

அமைச்சர் ஓ.எஸ் மணியன் செய்தியாளர் சந்திப்பு

இதையும் படிங்க: “இட ஒதுக்கீடு விவகாரத்தில் சமரசம் கிடையாது”- அமைச்சர் ஓ.எஸ். மணியன்

நாகப்பட்டினம், இஜிஎஸ் பிள்ளை கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டு நுழைவு வளைவினை கைத்தறி அமைச்சர் ஓ.எஸ் மணியன் இன்று திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், "தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் என ஆசைப்படுவதில் தவறில்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் என கூறிக் கொள்வதிலும் தவறில்லை.

மு.க.ஸ்டாலின் 34 தொகுதிகளை சேர்க்காதது ஏன்?

மக்கள் யாரை விரும்புகிறார்கள், யாருடைய ஆட்சி வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து வரலாறு படைக்கப் போகிறது.

சட்டப் பேரவை தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றுவோம் எனக் கூறும் மு.க.ஸ்டாலின் ஏன் 34 தொகுதிகளை சேர்க்காமல் விட்டு விட்டார். மு.க.ஸ்டாலின் பேராசையை, நிராசையாக மாற்றுவோம்" எனத் தெரிவித்தார்.

அமைச்சர் ஓ.எஸ் மணியன் செய்தியாளர் சந்திப்பு

இதையும் படிங்க: “இட ஒதுக்கீடு விவகாரத்தில் சமரசம் கிடையாது”- அமைச்சர் ஓ.எஸ். மணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.