ETV Bharat / state

மக்கள் எதிர்ப்பு: நாகையில் திறக்கப்படாத 6 டாஸ்மாக் கடைகள் - Nagai district news

நாகை: தமிழ்நாடு முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பினால் மாவட்டத்தில் ஆறு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.

மக்கள் எதிர்ப்பால் நாகையில் 6 டாஸ்மாக் கடைகள் திறக்கவில்லை!
மக்கள் எதிர்ப்பால் நாகையில் 6 டாஸ்மாக் கடைகள் திறக்கவில்லை!
author img

By

Published : May 7, 2020, 4:54 PM IST

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் தமிழ்நாடு முழுவதும் இன்று திறக்கப்பட்டது.

இந்நிலையில் டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கு சில பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நாகையில் பல இடங்களில் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதனையடுத்து, மாவட்டத்தில் உள்ள விழுந்தமாவடி, பிரதாபராமபுரம், பூவைத்தேடி, புத்தமங்கலம், கூறைநாடு, ஆணைக்கரைசத்திரம் உள்ளிட்ட ஆறு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க..டாஸ்மாக் எதிர்ப்பு: முதலமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கிய ஜோதிமணி

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் தமிழ்நாடு முழுவதும் இன்று திறக்கப்பட்டது.

இந்நிலையில் டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கு சில பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நாகையில் பல இடங்களில் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதனையடுத்து, மாவட்டத்தில் உள்ள விழுந்தமாவடி, பிரதாபராமபுரம், பூவைத்தேடி, புத்தமங்கலம், கூறைநாடு, ஆணைக்கரைசத்திரம் உள்ளிட்ட ஆறு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க..டாஸ்மாக் எதிர்ப்பு: முதலமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கிய ஜோதிமணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.