கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உலக அமைதியை வலியுறுத்தி குளோபல் ஃபேமிலி அமைப்பு சார்பாக எட்டு கிலோமீட்டர் தூரம் வரையிலான நடைபயணம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கிய இந்த நடைபயணத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பெற்றோர் பங்கேற்றனர்.
மாதேப்பட்டி கிராமத்தில் நிறைவுபெற்ற இந்த நடைபயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் குளோபல் பேமிலி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்புநாதன் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
இதையும் படிங்க: கள்ளச் சாராயம் விற்ற 3 பேர் கைது