ETV Bharat / state

தமிழ்நாடு முதலமைச்சர்,கரூர் எம்பி ஜோதிமணி பெயரில் பரப்பப்படும் வதந்தி!

author img

By

Published : Jul 9, 2022, 5:40 PM IST

கரூர் மக்களவை உறுப்பினராக உள்ள ஜோதிமணி தனது மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 90 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பறை கட்டி உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கரூர் எம்பி ஜோதிமணி
கரூர் எம்பி ஜோதிமணி

கடந்த ஜூலை 2ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கரூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முடிவற்ற திட்ட பணிகளையும், புதிய திட்ட பணிகளையும் தொடக்கி வைத்தார்.

இந்த நிலையில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 90 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பொது கழிப்பறை கட்டிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்ததாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

கரூர் எம்பி ஜோதிமணி தமிழக முதல்வர் பெயரில் பரப்பப்படும் வதந்தி
கரூர் எம்பி ஜோதிமணி தமிழக முதல்வர் பெயரில் பரப்பப்படும் வதந்தி

இது குறித்து எம்பி ஜோதிமணி அலுவலகத்தில் கேட்ட போது, 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொது கழிப்பிடம் மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் உள்ள சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறான செய்திகளை பரப்பி வருவதாக தெரிவித்தனர்.

கரூர் எம்பி ஜோதிமணி தமிழக முதல்வர் பெயரில் பரப்பப்படும் வதந்தி
கரூர் எம்பி ஜோதிமணி தமிழக முதல்வர் பெயரில் பரப்பப்படும் வதந்தி

இருப்பினும் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வருபவர்கள் குறித்து கரூர் எம்பி எவ்வித புகார் அளிக்கவில்லை...

இதையும் படிங்க: ‘லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு தமிழ்நாடு அரசை பாராட்டுகிறேன்’ - புகழேந்தி

கடந்த ஜூலை 2ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கரூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முடிவற்ற திட்ட பணிகளையும், புதிய திட்ட பணிகளையும் தொடக்கி வைத்தார்.

இந்த நிலையில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 90 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பொது கழிப்பறை கட்டிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்ததாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

கரூர் எம்பி ஜோதிமணி தமிழக முதல்வர் பெயரில் பரப்பப்படும் வதந்தி
கரூர் எம்பி ஜோதிமணி தமிழக முதல்வர் பெயரில் பரப்பப்படும் வதந்தி

இது குறித்து எம்பி ஜோதிமணி அலுவலகத்தில் கேட்ட போது, 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொது கழிப்பிடம் மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் உள்ள சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறான செய்திகளை பரப்பி வருவதாக தெரிவித்தனர்.

கரூர் எம்பி ஜோதிமணி தமிழக முதல்வர் பெயரில் பரப்பப்படும் வதந்தி
கரூர் எம்பி ஜோதிமணி தமிழக முதல்வர் பெயரில் பரப்பப்படும் வதந்தி

இருப்பினும் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வருபவர்கள் குறித்து கரூர் எம்பி எவ்வித புகார் அளிக்கவில்லை...

இதையும் படிங்க: ‘லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு தமிழ்நாடு அரசை பாராட்டுகிறேன்’ - புகழேந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.