ETV Bharat / state

மரியாதையுடன் அழைத்தால் தேர்தல் பணியாற்ற தயார்! - எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை

கரூர்: எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுக தேர்தல் பணியாற்ற மரியாதையுடன் அழைத்தால் பணிபுரிய தயார் என்று அப்பேரவையின் கரூர் மாவட்டச் செயலாளர் வி.கே துரைசாமி தெரிவித்துள்ளார்.

மரியாதையுடன் அழைத்தாள் தேர்தல் பணியாற்ற தயார்
author img

By

Published : Mar 23, 2019, 2:56 PM IST

கரூர் மாவட்டம் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்நகர நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இதைத்தொடர்ந்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கரூர் மாவட்டச் செயலாளர் வி.கே துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் 18 தொகுதியில்தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர்களுக்கு ஆதரவை தெரிவிக்கின்றோம். எங்களை மரியாதையுடன் அழைத்தால்தேர்தல் பணியாற்றத் தயார்" என்றார்.

கரூர்,எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை,
மரியாதையுடன் அழைத்தால் தேர்தல் பணியாற்ற தயார்

கரூர் மாவட்டம் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்நகர நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இதைத்தொடர்ந்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கரூர் மாவட்டச் செயலாளர் வி.கே துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் 18 தொகுதியில்தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர்களுக்கு ஆதரவை தெரிவிக்கின்றோம். எங்களை மரியாதையுடன் அழைத்தால்தேர்தல் பணியாற்றத் தயார்" என்றார்.

கரூர்,எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை,
மரியாதையுடன் அழைத்தால் தேர்தல் பணியாற்ற தயார்

Intro:மரியாதையுடன் அழைத்தாள் தேர்தல் பணியாற்ற தயார்

எம் ஜி ஆர் அம்மா தீபா பேரவை


Body:கரூர் மாவட்டம் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தலைமை வகித்தார் நகர நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த கரூர் மாவட்ட செயலாளர் கூறியதாவது.

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் சார்பாக நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டது ஆனால் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஆதரவு தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் அவர்களுக்கு ஆதரவை தெரிவிக்கின்றோம்.

எங்களை மரியாதையுடன் அழைத்தாள் தேர்தல் பணியாற்ற தயார் என்றும் கூறினார்.

பேட்டி வி கே துரைசாமி
கரூர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கழக செயலாளர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.