ETV Bharat / state

வில்சன் ஆத்மா சாந்தி அடைய மவுன ஊர்வலம் சென்ற ஆம்புலன்ஸ்கள்! - Kanyakumari Ambulance Drivers Associotion Silent Procession

கன்னியாகுமரி: பயங்கரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் வில்சன் ஆத்மா சாந்தியடையும் வகையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆம்புலன்ஸ்களில் மவுன ஊர்வலம் சென்றனர்.

Ambulance silent procession கன்னியாகுமரி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கம் வில்சன் அஞ்சலி ஊர்வலம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கம் வில்சன் அஞ்சலி ஊர்வலம் கன்னியாகுமரி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கம் மவுன ஊர்வலம் Kanyakumari Ambulance Drivers Associotion Silent Procession Ambulance Drivers Associotion Silent Procession
Ambulance silent procession
author img

By

Published : Jan 17, 2020, 5:18 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பயங்கரவாதிகளால் உதவி காவல் ஆய்வாளர் வில்சன் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலம் களியக்காவிளை காவல்நிலையம் முன்பு தொடங்கி மார்த்தாண்டம் வரை நடைபெற்றது. இதில், இருபதுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் கலந்து கொண்டு கருப்பு கொடி கட்டி ஊர்வலமாக வந்து தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இந்த ஊர்வலத்தை களியக்காவிளை காவல் துறையினர் தொடங்கி வைத்தனர்.

மவுன ஊர்வலம் செல்லும் ஆம்புலன்ஸ்கள்

இதையும் படிங்க:

வில்சன் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு மூன்று நாட்கள் நீதிமன்ற காவல்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பயங்கரவாதிகளால் உதவி காவல் ஆய்வாளர் வில்சன் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலம் களியக்காவிளை காவல்நிலையம் முன்பு தொடங்கி மார்த்தாண்டம் வரை நடைபெற்றது. இதில், இருபதுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் கலந்து கொண்டு கருப்பு கொடி கட்டி ஊர்வலமாக வந்து தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இந்த ஊர்வலத்தை களியக்காவிளை காவல் துறையினர் தொடங்கி வைத்தனர்.

மவுன ஊர்வலம் செல்லும் ஆம்புலன்ஸ்கள்

இதையும் படிங்க:

வில்சன் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு மூன்று நாட்கள் நீதிமன்ற காவல்

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட உதவி காவல் ஆய்வாளருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் மவுன ஊர்வலம் சென்றனர்.Body:கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பயங்கரவாதிகளால் சில தினங்களுக்கு முன்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

களியக்காவிளையில் துவங்கி மார்த்தாண்டம் வரை நடைபெற்ற இந்த மவுன ஊர்வலத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களில் கருப்பு கொடி கட்டி ஊர்வலமாக வந்து தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.
களியக்காவிளை காவல்நிலையம் முன்பு துவங்கப்பட்ட ஊர்வலத்தை மார்த்தாண்டம், களியக்காவிளை காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள் துவங்கி வைத்தனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.