ETV Bharat / state

கள்ளக்குறிச்சி பள்ளியில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று விசாரணை

author img

By

Published : Jul 21, 2022, 10:03 AM IST

Updated : Jul 21, 2022, 10:22 AM IST

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் குறித்த விவகாரத்தில் இன்று(ஜூலை 21) மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளியில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று விசாரணை
கள்ளக்குறிச்சி பள்ளியில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று விசாரணை

சென்னை: கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவி தற்கொலை குறித்த விவகாரத்தில் முதலில் அவரின் தாய் தந்தையிடம் இருந்து இன்று விசாரணையை துவக்குவதற்கு தமிழ்நாடு மாநில குழந்தை பாதுகாப்பு ஆணையம் திட்டமிட்டிருந்ததது.

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளி ஆகியோர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் இன்று விசாரணை செய்ய தயார் நிலையில் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது விசாரணைக்கான ஒத்துழைப்பு தர தமிழ்நாடு அரசு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த விசாரணையை மேற்கொள்ள முடியாது என்பதால் விசாரணை ரத்து செய்யப்பட்டது. இந்த குழுவின் விசாரணை அறிக்கையினை தமிழ்நாடு அரசுக்கும் இந்த குழு அளிக்க இருந்ததது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைையும் படிங்க:கள்ளக்குறிச்சி கலவரம் - விசாரிக்க 18 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவி தற்கொலை குறித்த விவகாரத்தில் முதலில் அவரின் தாய் தந்தையிடம் இருந்து இன்று விசாரணையை துவக்குவதற்கு தமிழ்நாடு மாநில குழந்தை பாதுகாப்பு ஆணையம் திட்டமிட்டிருந்ததது.

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளி ஆகியோர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் இன்று விசாரணை செய்ய தயார் நிலையில் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது விசாரணைக்கான ஒத்துழைப்பு தர தமிழ்நாடு அரசு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த விசாரணையை மேற்கொள்ள முடியாது என்பதால் விசாரணை ரத்து செய்யப்பட்டது. இந்த குழுவின் விசாரணை அறிக்கையினை தமிழ்நாடு அரசுக்கும் இந்த குழு அளிக்க இருந்ததது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைையும் படிங்க:கள்ளக்குறிச்சி கலவரம் - விசாரிக்க 18 பேர் கொண்ட குழு அமைப்பு

Last Updated : Jul 21, 2022, 10:22 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.