ETV Bharat / state

உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்தால் நடவடிக்கை..! - பட்டாசுகள் வெடிக்க

உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்துள்ளார்.

சசிமோகன்
சசிமோகன்
author img

By

Published : Oct 20, 2022, 10:56 PM IST

ஈரோட்டில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "உச்ச நீதிமன்ற உத்தரவின் படி விபத்து இல்லாத தீபாவளியைக் கொண்டாடும் விதமாகக் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதிக்கப்பட்ட அளவான 125 டெசிபல் அளவுக்கு அதிகமான பட்டாசுகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்" என்றார்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன்

இதையும் படிங்க: தகுதி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்கத் தகுதியில்லை; உயர்நீதிமன்றம் அதிரடி

ஈரோட்டில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "உச்ச நீதிமன்ற உத்தரவின் படி விபத்து இல்லாத தீபாவளியைக் கொண்டாடும் விதமாகக் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதிக்கப்பட்ட அளவான 125 டெசிபல் அளவுக்கு அதிகமான பட்டாசுகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்" என்றார்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன்

இதையும் படிங்க: தகுதி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்கத் தகுதியில்லை; உயர்நீதிமன்றம் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.