ETV Bharat / state

தூக்கத்தில் பைக் ஓட்டிய இளைஞர் நிலைதடுமாறி விழுந்து விபத்து! - வாலிபர்

ஈரோடு: இரு சக்கர வாகனத்தில் தூங்கியபடி சென்ற வாலிபர் கீழே விழும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி
author img

By

Published : Jun 26, 2019, 11:22 PM IST

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சிங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் வழக்கம் போல் இரவு பணி முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஓலப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது தூக்கக்கலக்கத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

நெடுஞ்சாலையில் நேர்ந்த கோர விபத்து

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஐஆர்டிடி கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சிங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் வழக்கம் போல் இரவு பணி முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஓலப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது தூக்கக்கலக்கத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

நெடுஞ்சாலையில் நேர்ந்த கோர விபத்து

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஐஆர்டிடி கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:ஈரோடு 26.06.2019
சதாசிவம்
பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் தூங்கியபடி சென்ற வாலிபர் கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சிங்கம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்.இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு செல்ல இன்று காலை கோவையில் இருந்து பெங்களூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்..அப்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஓலப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த போது தூக்க கலக்கத்தில் சக்திவேல் நிலை தடுமாறி கீழே விழுந்தில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனை பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு ஐஆர்டிடி கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு தற்போது சக்திவேல் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.இதற்கிடையில் சக்திவேல் தூக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டி கீழே விழுந்த சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது..Body:ஈரோடு 26.06.2019
சதாசிவம்
பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் தூங்கியபடி சென்ற வாலிபர் கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சிங்கம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்.இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு செல்ல இன்று காலை கோவையில் இருந்து பெங்களூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்..அப்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஓலப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த போது தூக்க கலக்கத்தில் சக்திவேல் நிலை தடுமாறி கீழே விழுந்தில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனை பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு ஐஆர்டிடி கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு தற்போது சக்திவேல் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.இதற்கிடையில் சக்திவேல் தூக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டி கீழே விழுந்த சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.