ETV Bharat / state

தீபாவளி: துணிக்கடை, பட்டாசுக் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

author img

By

Published : Oct 26, 2019, 10:01 PM IST

தருமபுரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தருமபுரி துணிக்கடை, பட்டாசுக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

The masses accumulate

தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள், வெளியூர் செல்லும் பயணிகள் வருகையால் நகரப் பேருந்து நிலையம், புறநகர்ப் பேருந்து நிலையம் முழுவதும் பொதுமக்கள் குவிந்து காணப்படுகின்றனர்.

ஆறுமுக ஆசாரித் தெரு, சின்னசாமி நாயுடு தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் துணிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து, அங்குள்ள பட்டாசுக் கடைகளில் சிறியவர் முதல் பெரியவர் வரை தங்களுக்குத் தேவையான பட்டாசுகளை மகிழ்ச்சியுடன் வாங்கி வருகின்றனர்.

திரளாகக் குவியும் பொதுமக்கள்

இதையடுத்து, தீபாவளி பண்டிகை சமயம் என்பதால் திருட்டு போன்ற அசம்பாதவிதங்கள் ஏதும் நடைபெறாமலிருக்க தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் பேருந்து நிலையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி கண்காணித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு மல்லிகைப் பூ கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை!

தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள், வெளியூர் செல்லும் பயணிகள் வருகையால் நகரப் பேருந்து நிலையம், புறநகர்ப் பேருந்து நிலையம் முழுவதும் பொதுமக்கள் குவிந்து காணப்படுகின்றனர்.

ஆறுமுக ஆசாரித் தெரு, சின்னசாமி நாயுடு தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் துணிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து, அங்குள்ள பட்டாசுக் கடைகளில் சிறியவர் முதல் பெரியவர் வரை தங்களுக்குத் தேவையான பட்டாசுகளை மகிழ்ச்சியுடன் வாங்கி வருகின்றனர்.

திரளாகக் குவியும் பொதுமக்கள்

இதையடுத்து, தீபாவளி பண்டிகை சமயம் என்பதால் திருட்டு போன்ற அசம்பாதவிதங்கள் ஏதும் நடைபெறாமலிருக்க தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் பேருந்து நிலையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி கண்காணித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு மல்லிகைப் பூ கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை!

Intro:tn_dpi_01_deepavali_crowed_vis_7204444


Body:tn_dpi_01_deepavali_crowed_vis_7204444


Conclusion:

தருமபுரியில் தீபாவளியை முன்னிட்டு பேருந்து நிலையம் கடைவீதி பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம். தீபாவளி பண்டிகையையொட்டி வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளி மாவட்டங்களில் இருந்து தருமபுரி நோக்கி வரக் கூடிய தருமபுரி மாவட்ட சார்ந்த பயணிகள் வருகையால் தருமபுரி நகரப் பேருந்து நிலையம் மற்றும் புறநகர் பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.தருமபுரி பேருந்து நிலைய சுற்றியுள்ள பகுதிகள் ஆறுமுக ஆசாரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிகடைகளில் பொதுமக்கள் குவிந்து துணிகளை வாங்கி வருகின்றனர். பட்டாசு கடை களில்சிறியவர் முதல் பெரியவர் வரை தங்களுக்கு தேவையான பட்டாசுகளை ஆரவாரமாக வாங்கி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.


TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.